கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

284 கதைகள் கிடைத்துள்ளன.

வரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,076
 

 முன்னொரு காலத்தில் கள்ளுபட்டி என்ற ஊரில் சுந்தரம், பாலன் என்ற இருவர் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தனர். ஒருவர்…

பச்சை பச்சையாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,206
 

 ஆட்டுக்குட்டி ஒன்று காட்டில் மேய்ந்து கொண்டு இருந்தது. பசுமையான இலை, கொடிகள் கண்ட இடங்களில் எல்லாம், தம் விருப்பம் போல்…

வளர்ப்பு மகன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,883
 

 “”கமலா! நாம் ஆற்றில் கண்டெடுத்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி விட்டான். இரண்டு கண்ணும் இல்லை என்ற ஒரு குறையை தவிர…

முத்து பவள மோகினி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 18,768
 

 முல்லைநாட்டு இளவரசன் ஜெயவீரன், குருகுலத்தில் பயிற்சி முடிந்து நாட்டுக்குப் புறப்பட்டான். சிறந்த வில்லாளி. அவன் தன் ஊருக்கு வரும் வழியில்,…

பறக்கும் முதலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 18,222
 

 ஒரு தாய் இருந்தாள். அவளுக்கு மூன்று மகன்களும், மிக அழகான ஒரு மகளும் இருந்தனர். மூன்று சகோதரர்களும் வேட்டைக்குச் சென்றிருந்த…

நாடகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 36,055
 

 இரவு பனிரெண்டு மணி இருக்கும். பரீட்சைக்கு படித்து கொண்டிருந்த சிவா புத்தகத்தை மூடி வைத்துவிட்டு படுக்கச் சென்றான். அப்போது அவன்…

தலையின் எடை என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 16,730
 

 முன்னொரு காலத்தில் சந்தனப்பட்டி என்ற சிற்றூரில் உழவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதுமை அடைந்த உழவன்…

நகரம்யா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 16,419
 

 ராசு மாமாவுக்கு 98 வயது. தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை கிராமப் புறத்திலேயே கழித்தவர். அவர் வசித்த கிராமம் நகர எல்லைகளை…

முட்டாள் வேலைக்காரன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 17,777
 

 ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன்…

எத்தன் செய்த தந்திரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 16,283
 

 ஒரு சமயம் பக்கத்து பக்கத்து கிராமத்தில் இரண்டு திருடர்கள் வசித்து வந்தனர். இருவரும் பலே திருடர்கள். இவர்கள் இருவரும், சமயம்…