கதையாசிரியர்: சரஸ்வதி ராஜேந்திரன்

62 கதைகள் கிடைத்துள்ளன.

வைராக்கியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 8,070
 

 வானத்திலிருந்து உதிர்ந்துவிட்ட நட்சத்திரங்களைப் போல் இறைந்து கிடந்தன அந்த மகிழம்பூக்கள். ரங்கத்திற்கு சிறுவயது முதலே மகிழம்பூக்கள் என்றால் உயிர். பொறுமையாக…

மெழுகுப் பொம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 6,749
 

 கீதாவிற்கு, பரம்பரை, பரமபரையான ராகவ் குடும்பத்தின் மூர்க்கத்தனத்தை, வேலைக்காரி சின்னம்மா சொன்னதைக் கேட்டதும் உடலெல்லாம் வியர்த்து வெடவெடத்தது, நெஞ்சிலே காயம்பட்டது…

வெளிச்சத்தின் நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 6,585
 

 வாசலில் வந்து நின்றவளை ‘வா’ வெனச் சொல்லக் கூடத் தோன்றவில்லை ராமசர்மாவுக்கு. அவளைப் பார்த்ததுமே பத்துவருட நினைவுகள் தொடர் நிகழ்ச்சியாகத்…

தீக்குச்சிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 7,030
 

 கண் விழிக்கும் போது காலம் அழகாய்த்தானிருந்தது பூரணிக்கு. வழக்கம்போல பம்பரமாக ஆடி, ஓடி உழைத்து மகனையும், மகளையும் கல்லுhரிக்கு அனுப்பிவிட்டு…

தத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 7,247
 

 ராமகிருஷ்ணனும் கமலாவும் துணிந்து வந்து விட்டார்களேத் தவிர விஷயத்தை எப்படி விசுவத்திடம் சொல்வது என்று தயங்கினார்கள். “முக்கியமான விஷயமா பார்க்கணும்னு…

நல்ல இடத்து சம்மந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 12,724
 

 நந்தினி கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வயலட் நிற ஷிபான் புடவை, அதில் சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள். அதே…

புல்லானாலும் …..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 7,077
 

 அப்பாவின் இரண்டாம் நாள் காரியத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினான் மனோஜ். ஈரத்துணியையும், துண்டையும் பிழிந்து கொடியில் காயப் போட்டுவிட்டுத் தன்…

இலட்சிய அம்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 7,706
 

 கவியரங்கம் களை கட்டியது. வழக்கமான கவிஞர்களுடன் இன்று பல புதுக்கவிஞர்களும் உற்சாகமாகக் கவிதைத்தேரை உருட்டினார்கள். கடைசியாகத் தமிழ்நேசன் மேடையேறினான். மைக்கின்…

குறுக்கீடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 9,731
 

 பெர்சனல் செக்ஷன் புஷ்பா பரபரப்பாகப் பஞ்சமியின் ஸீட்டுக்கு அருகில் வந்தாள். “ஏய், பஞ்சமி, உனக்கு போன் வந்திருக்கு, கால் மணி…

ரஞ்சிதாவா…..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 7,361
 

 ரஞ்சிதாவா . . .? இருக்காது. இவள் யாரோ? கன்னங்கள் ஒட்டி, கண்களில் கருவளையம், இடுப்பில் அழுக்குப் புடவை எண்ணெய்…