கதையாசிரியர்: உஷா அன்பரசு

62 கதைகள் கிடைத்துள்ளன.

ஐய்.. என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா….!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 12,313
 

 மதனுக்கு நாளைய பொழுதை நினைக்கும் போதே சிலிர்த்தது. மனசுக்குள் குதூகலம் எட்டிபார்த்தது, ‘ம்..எத்தனை நாள் இதற்காக காத்திருந்தேன்? இப்படி ஒரு…

இது நிஜமா…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 9,115
 

 நாய் குரைக்கும் சத்தம் கேட்டு சுந்தருக்கு தூக்கம் தொலைந்தது. நாக்கு வறண்டது தண்ணீர் குடிக்கலாம் என்று கதவை திறந்தான். தாத்தா…

சொல்ல மறந்த கதை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 14,120
 

 பேருந்து தன் வேகத்தை குறைத்து கல்யாண ஊர்வலம் போல நகர்ந்து அந்த ரோட்டோர சுமாரான ஹோட்டலின் முன் நின்றது.“ டீ,…

பட்டாம் பூச்சிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 8,797
 

 விடிந்து வெளிச்சம் பரவியது கூட தெரியாமல் அசந்து விட்டிருக்கிறோமே என்று சுசீலா பதட்டுத்துடன் எழ, “ என்னமா பசங்கதான் இல்லியே…..

மாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 14,425
 

 ” ஏய்.. பூஜா,, எழுந்திருடி.. மணி ஏழாகுது.. எருமை மாடு மாதிரி தூங்கிகிட்டிருக்கா….” கத்திவிட்டு கிச்சனுக்குள் வருவதற்குள் பால் பொங்கி…

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 14,170
 

 கடற்கரையில் உட்கார்ந்து அலைகளையே வெறித்துக் கொண்டிருந்தான் வினோத். பாக்கெட்டில் வைபரேஷன் மோடில் இருந்த மொபைல் கிர்…கிர்ர்.. என்றது. அம்மாதான் ஆறாவது…

கண் திறந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 13,061
 

 ” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்…..”…

காலத்தின் கண்ணாடி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 13,347
 

 ” காயத்ரி என் கல்யாணத்துக்கு அவசியம் வரனும்..” அலுவலகத்தில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த ராகவி இன்விடேஷன் வைத்திருந்தாள். பத்திரிக்கையை பிரித்ததும்…

சிறந்த அன்னை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 14,477
 

 என்னை நீரஜின் பள்ளியில் அழைத்திருந்தார்கள். நீரஜ் பள்ளியில் எல்லாவற்றிலும் சூப்பர் ஸ்டார். அதனால் சிறந்த அன்னையாக பள்ளியில் என்னை சிறப்பிக்க…

வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 12,690
 

 “சண்முகம்.. நாம் வந்து இருபது நிமிடம் ஆச்சி.. இப்படியே பேசாம இருந்தா எப்படி…?” – கேட்ட கேசவமூர்த்தி கவலையோடு பார்த்தார்….