கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

151 கதைகள் கிடைத்துள்ளன.

ஓநாய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 12,424

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்நத்தார்ப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. பக்கத்து வீட்டுக்கார கிறிஸ்வத குடும்பத்தினர், நத்தார்ப்பண்டிகையைக் கொண்டாட, பலகார வகை செய்யும்...

மோகினிப்பேய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 57,803

வாசிப்பு நேரம்: 17 நிமிடங்கள்வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து, சம்பளத்துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டவன் ராகவன். அவன் தனது இருபத்திமூன்றாம்...

சென்னையில் ஒரு சின்ன வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 12,705

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“இந்த தாய் சொல்வதில் எத்தனை உண்மை இருக்கிறது”? காயத்திரி சிவராமன் தனக்குள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறாள். திருமதி சங்கரலிங்கம்...

அப்பாவின் சினேகிதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 12,509

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்லண்டனிலிருந்து விமானம் புறப்படக் கொஞ்ச நேரம் இருக்கும்போதுதான் அவள் வந்தாள். தனது கையில் போர்டிங்கார்ட்டை வைத்துக்கொண்டு,தான் இருக்கவேண்டிய இடத்தைத் தேடினாள்....

Ms.ஜான் நேதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 13,687

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்‘இரண்டாவது மாதமும் சம்பளம் சரியாக வரவில்லை|| ராகவன் எரிச்சலுடன் முணுமுணுத்தான். ~~என்ன சம்பளப் பேப்பரைப் பார்த்ததும் முகம் சுருங்கிட்டுதா?|| அடுத்த...

நாளைக்கு இன்னொருத்தன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 10,324

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்லண்டன் -1995 அம்மா இன்னும் தன் முகத்தில் எப்போதும்போல் சிரிப்பைச் சுமந்து கொண்டிருக்கிறாள். வாழ்க்கை அனுபவத்தில் அவள் ஏறி விழுந்த...

ஈஸ்வரா நீ எங்கே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 10,323

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்லண்டன் 1995. பார்வதியாம் அவள் பெயர். மெலிந்து,சுருங்கிய தனது கறுத்த உடலை, சிவப்புப் பொட்டுக்கள் நிறைந்த சேலையால் மூடிக்கொண்டிருந்தாள்.அவளுக்கு ஐம்பது...

அரை குறை அடிமைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 12,539

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்லண்டன், 1983. தன்னுடன் வேலை செய்யம் டொக்டர் ஸ்டிவனின் முகபாவத்தைப் பார்த்துவிட்டு, இவன் என்ன நினைக்கிறான் என்று டொக்டர் சண்முகலிங்கத்தால்...

உடலொன்றே உடமையா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 13,253

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டான் நடேசன். “நான்…நான் நினைக்கவில்லை. சுசீலா அவ்வளவு தூரம் போய் இருப்பாள் என்று. ஆனாலும் ஏன்...

மேதகு வேலுப்போடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 52,830

வாசிப்பு நேரம்: 16 நிமிடங்கள்( ம்ம்..ம்ம், பேய் பிசாசுகள்,செய்வினை,சூனியம்,வசிய மந்திரம் பற்றிக் கேள்விப் படடிருக்கிறுர்களா?) இரத்தம் கசிய மணலில் விழுந்து கிடந்த பூசாரி வேலுப்போடியை...