அ.வேளாங்கண்ணி

யாருமா இவங்க?
0 (0)

“அம்மா யாருமா இவங்க? இப்படி இருக்காங்க!” “ஓய்… சத்தம் போட்டுப் பேசாத.. அவங்க அசிங்கம்… அவங்களப்பத்தி பேசறோம்னு தெரிஞ்சா நம்மல...

திக் திக் திக்
0 (0)

“என்னங்க.. என்னங்க.. ராத்திரி பூரா குழந்தை அழுகற சத்தம் கேட்டுச்சே.. என்னவா இருக்கும்?” “என்ன‌.. குழந்தை அழுகற சத்தமா.. எனக்கு...

இப்படியும் நடக்கலாம்
0 (0)

அமெரிக்காவின் அழகிய நகரமொன்றின் நதிக்கரை ஓரத்தில், மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்க, ரம்யமான அந்த பொழுதில் அவன் கையை...

ஈரம்!!
0 (0)

மழைக்கான பருவ காலமே இல்லாத நேரத்தில் நேற்று இரவிலிருந்து பெய்த தொடர் மழையால் வீதிகள் நீரினால் நிரம்பி ஊரே வெள்ளத்தில்...

விடிவு காலம்
0 (0)

“மழையினைப் பார்த்து விதைகளை விதைத்த காலம் போய்.. கடன்களை வாங்கி பொழப்பை நடத்த ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் செத்து செத்து...

எங்கேயும் கேட்காத குரல்
0 (0)

வ‌ருவாரா மாட்டாரா?
0 (0)

“கிருஸ்மஸ் கிருஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தச்சாச்சு பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும் மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு நம்ம மனசுக்குள்...

ரசவாதி
0 (0)

“வாங்க சார்.. வாங்க சார்… வாங்க சார்”னு கூப்ட்டு கூப்ட்டு ஓஞ்ச சமயத்துல, “சரி சரி அடுத்த திங்கக்கிழம வரேனு”...

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
0 (0)

1800களின் பிற்பகுதி
0 (0)

1,800 களின் பிற்பகுதி, அன்றைய பேச்சுத்தமிழே, காதில் தேன்வந்து பாய்ந்தது போல் சுவைக்கும். மண்மணக்கும் அந்த அழகிய கிராமத்தின் சுத்தமான...