கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

ஏமாற்றங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 12,930

  ரகுராமனுக்கு தூக்கம் வரவில்லை. தான் வேலைக்குச்சென்று சிறுகச் சிறுக சேமித்து தனக்கென வீடு கட்ட வாங்கிய இடத்தை பக்கத்து...

ஈருயிர் ஓருடல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 5,675

  சிகியை இன்று அவளது கல்லூரி விழாவில் பார்த்ததிலிருந்து எனக்குள் ஏதோ பிரளயம் ஏற்பட்டது போலிருந்தது. மனம் வித்தியாசமான வேலையை...

வெகுளி வெள்ளையப்பன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 5,019

  வெள்ளையப்பனைப்பற்றி எங்கள் ஊரில் தெரியாதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். ஊரில் எந்தவொரு வீட்டிலும் நல்லது, கெட்டது...

எண்ணப்பகிர்வு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 4,079

  “இடத்துக்கேற்ப, பழகுபவருக்கேற்ப தனது செயலை, பேச்சை மாற்றிக்கொள்பவர்களை பச்சோந்திகள் என்பர். பச்சோந்தியின் உடல் எதன் மீது படுகிறதோ அதன்...

முள்ளை முள்ளால் எடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 4,153

  மனதுக்கு பிடித்துப்போனதாலும், வரதட்சணை பற்றி பேசாததாலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாள் மகி. தன் முதல் பேச்சிலேயே அவளை பேச்சிழக்கச்...

சுள்ளிக்காட்டு அல்லிக்கொடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2024
பார்வையிட்டோர்: 11,395

  “அல்லி….அல்லி….” என சத்தமிட்டபடி ஓடிவந்தாள் அல்லிக்கொடியின் தாய் மல்லி. “காட்ல மேஞ்சுட்டிருந்த பொட்டக்குட்டிய குள்ள நரி தூக்கீட்டு ஓடீடுச்சிடீ….”...

முதல் சந்திப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2024
பார்வையிட்டோர்: 6,168

  கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்த முதல் நாள் என்பதை விட எடுத்து வைத்த முதல் படியிலேயே சந்தித்தபோது வெகு...

மறு பிறவி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 26, 2024
பார்வையிட்டோர்: 4,237

  கந்தனுக்கு இரவு தூக்கம் வர மறுத்தது. தான் வாழும் ஊருக்கு பக்கத்து ஊரில் வாழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த...

அவன் தான் இவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2024
பார்வையிட்டோர்: 11,910

  உறவுகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.  “ஊருக்கே தர்மம் பண்ணுன தர்மர் போயிட்டாரே….” வந்தவர்கள் இறந்தவர் பெருமையைச்சொல்லிக்கட்டியழுது கண்ணீர் வடித்தனர். ...

விலை வாசி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2024
பார்வையிட்டோர்: 3,148

  மளிகைக்கடையில் எண்ணை விலையைக்கேட்டதும் பக்கிரிசாமிக்கு பயங்கர கோபம் கடைக்காரர் மீது வந்து விட்டது. “நேத்து சொன்ன வெலையை விட...