அவன் தான் இவன்!



உறவுகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. “ஊருக்கே தர்மம் பண்ணுன தர்மர் போயிட்டாரே….” வந்தவர்கள் இறந்தவர் பெருமையைச்சொல்லிக்கட்டியழுது கண்ணீர் வடித்தனர். “எத்தன...
உறவுகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. “ஊருக்கே தர்மம் பண்ணுன தர்மர் போயிட்டாரே….” வந்தவர்கள் இறந்தவர் பெருமையைச்சொல்லிக்கட்டியழுது கண்ணீர் வடித்தனர். “எத்தன...
மளிகைக்கடையில் எண்ணை விலையைக்கேட்டதும் பக்கிரிசாமிக்கு பயங்கர கோபம் கடைக்காரர் மீது வந்து விட்டது. “நேத்து சொன்ன வெலையை விட இன்னைக்கு...
மதுவின் போதையைப்போல் மாலைப்பொழுது தந்த மயக்கமும், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் கவிதை வரிகளை பாடலாகப் பாடியதில் ஏற்பட்ட மயக்கமும் தன்னிலை மறக்கச்செய்திருந்தது...
தேவனுக்கும் அவர் மனைவி தேவிக்கும் இரவு தூக்கம் வரவில்லை. கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. தாங்கள் கஷ்டப்பட்டுக்கட்டிய வீடு நாளை...
வெளி நாட்டில் ஹனிமூனுக்காக சுற்றுலா சென்ற இடத்தில் கணவனுடன் மகிழ்ச்சிப்பட்ட படி தான் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போட்டதும்...
உத்தமனுக்கு மனம் படபடவென அடித்துக்கொண்டது. உடல் பதட்டத்தால் நடுங்கியது. காவலுக்கு நின்றிருந்தவனை ஒரு நாட்டின் இளவரசி திடீரென கட்டிப்பிடித்து முத்தம்...
சர்மிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கதறி அழவும், கத்திப்பேசவும் முடியாமல் திணறினாள். சற்று நேரத்தில் தண்ணீரைக்குடித்து ஆசுவாசப்படுத்தியவுடன் பேச்சு கர...
சுப்பையனுக்கு பெருமாள் சுவாமி மீது அளவற்ற பக்தி சிறுவயதிலிருந்தே இருந்த காரணத்தால் சனிக்கிழமை நாள் முழுவதும் உண்ணாமல் விரதமிருந்து தான்...
எதைப்பார்த்தாலும் மேம்போக்காக நுனிப்புல் மேயும் மாடு போல இருப்பது அகனுக்கு பிடிக்காது. ஆழ்ந்து பூரணமாக ஆராய்ந்து தெரிந்து, தெளிவு பெறும்...
பலரிடம் பேசவே பிடிக்காமல் இரண்டொரு வார்த்தைகளைப்பேசி விட்டு நகர்ந்து விடுவோம். ஒரு சிலரிடம் மட்டும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே...