கதைத்தொகுப்பு: நகைச்சுவை

962 கதைகள் கிடைத்துள்ளன.

பிரபல லீலை சாமியார் சுத்தானந்தாவின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 20,232

 விஜயாநகர் காலனியின் மூன்றாவது தெருவில் ஒரு பச்சை நிற வீடு இருக்கிறது. நீங்கள் இதுவரை அந்த வீட்டை கவனித்திருக்கவில்லையென்றாலும் கூட...

லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 15,346

 ஆதினத்தின் கனவுகளில் மட்டும்தான் சிவபெருமான் வருவார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நானும் மாரியப்பனும் ஜவாப்தாரியாக முடியாது. மாரியப்பனின் கனவில்...

குஜால் தேசத்தில் சிக்கிக் கொண்ட ரங்கநாதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,750

 மூன்று நாள் தாடியோடு அலுவலகம் வந்திருந்த ரங்கநாதனுக்கு அவனது மேலாளர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. இன்ப அதிர்ச்சிதான். இரண்டு வார...

போலீஸ் என்கவுண்ட்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,761

 ” உங்களை ரவுண்ட் அப் செஞ்சிருக்கோம். வெளியே வந்துடுங்க. இல்லாட்டி ஃபயரிங் செய்ய வேண்டியிருக்கும்” “வேளச்சேரி பேங்க் ராப்ரி, தாம்பரம்...

ஸ்ட்ரிப் க்ளப்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 9,441

 “மச்சி ஆஸ்டின் போகும் போது கண்டிப்பா ஸ்ட்ரிப் க்ளப் போறோம்” “வித் அவுட்ல ஆடுவாங்களா?” “அதே அதே” “துணியில்லாம ஆடினா...

ட்யூசன் டீச்சர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,576

 “அய்யோ! இப்போ பி.வி.ஆறுமுகம் க்ளாஸ்டா” “பேப்பர் கொடுப்பானா?” “இன்னும் திருத்தி இருக்க மாட்டான். அவன்கிட்ட ட்யூஷன் போற பசங்க பேப்பரை...

அமைச்சர் கழுதையார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 9,569

 தன் வீட்டில் இருக்கும் கழுதை பேசுகிறது என்று சின்னான் சொன்ன போது ஊருக்குள் யாரும் நம்பவில்லை. யார்தான் நம்புவார்கள்? ஆனால்...

என் பிரச்சினை எனக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 9,858

 எனக்கு இருக்கும் தொந்தரவுகளிலேயே பெரும் தொந்தரவு படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுவதுதான். எனக்கு பத்து வயதாக இருந்திருந்தால் இதைப்பற்றி நான் வருந்தியிருக்கமாட்டேன்....

ஜாலியான சோகக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,623

 உங்ககிட்ட எனக்கு கல்யாணமான விஷயத்தை சொல்லி இருக்கேனா? அதுவே ஒரு பெரிய கதை. ஆனால் இங்கு அது ஒரு கிளைக்கதைதான்....

பி.சுசீலாவும் அன்புச்செல்வன் IPSம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 22,361

 வரும்போதே கோவமாக வந்தாள் கவிதா . சண்டே என்பதால் சந்துருவும் சீனியும் அப்பொழுது தான் எழுந்திருந்தார்கள். இன்னைக்கு அவ்ளோ தான்...