கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

காதலை வென்ற காதல்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,123

  நம் கதாநாயகி சுபா, பி.ஈ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, ஒரு ஐ.டி., கம்பெனியில் சேர்ந்து, தற்போது, டீம் லீடராக...

வெளிப் பூச்சிக்கள்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,704

  காலை ஒன்பது மணிக்கே, வெயில் அனலாய் தகித்தது. முகுந்தன், துண்டால் முகத்தையும், வழுக்கைத் தலையையும் துடைத்துக் கொண்டார். ஆட்டோவில்...

ஓடிச்செல்லும் நதிகள்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,061

  “”பட்டாம்பூச்சிக்கு கலர் அடிச்சது யாரு பாட்டி?” வினோ கேள்வி கேட்க, அதற்கு அம்மா என்ன பதில் சொல்லப் போகிறாள்,...

நிராசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,401

  கிராமத்திற்குச் செல்லும் பேருந்து என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தில் ஏறி, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டான்...

திணையும் பனையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 20,386

  ஓட்டலில் சாப்பிட்டு முடிக்கும் நேரம், சர்வர், பில்லை ஒரு பீங்கான் தட்டில் வைத்து, டேபிளின் மையத்தில் வைத்து விட்டுப்...

குரு-சிஷ்யன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,507

  கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை… சிவசு வாத்தியாரை திண்டுக்கல் பஸ்சில் பார்ப்போம் என்று… தொண்ணூறு களின் ஆரம்பம். பள்ளி...

பழைய மாலை!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,339

  “”கணக்கும், கம்ப்யூட்டரும் தான் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்று எவராவது நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்றால், என்னருமை குழந்தைகளே… அந்த...

வஞ்சகம் தரும் சந்தோஷம் நிரந்தரம் அல்ல!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,916

  திருதராஷ்டிரனிடம்இருந்து, தர்மபுத்திரருக்கு அழைப்பு வந்தது. “மாளிகை கட்டி கிருஹப்பிரவேசம் செய்திருக்கிறான் துரியோதனன். அதற்கு நீங்கள் எல்லாரும் வர வேண்டும்…’...

மவுன மொழி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,855

  மரங்கள், செடிகள், தோட்டம் இவற்றுடன், சாலையில் சந்தடிகளிலிருந்து விலகி உள்வாங்கி இருக்கும் வீடுகள், எங்கள் பகுதியில் பார்க்க முடியாதோ...

சும்மா கிடப்பதே மேல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 23,387

  தூர்ந்து போயிருந்த ஏரிக்கரையை ஆக்ரமித்து, பல குடிசைகள் முளைத்திருந்தன. குடிசைகளை, கருவேலம் மரங்கள் சூழ்ந்திருந்தன. குடிசைகளின் பின்னிருந்து கிளம்பிய...