கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 8,644

 எல்லாம் முடிந்துவிட்டது என்றே மல்லிகா நினைத்தாள். வாழ்க்கையில் இனிமேல் அவளுக்கு என்ன இருக்கிறது? அவள் பிறந்ததிலிருந்து பட்ட துன்பங்களையும் மன...

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 15,333

 சொந்த ஊரிலிருந்த அப்பா திடீரென்று இறந்துவிட்டதாக ராஜபாண்டிக்குத் தகவல் வந்தது. அவனுள் பல கேள்விகள் எழுந்தன. மீதி எழுத வேண்டிய...

பூமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 14,779

 “ரொம்ப அழகு. நீங்க அவளை நெனைச்சுக்கிட்டே இந்த வீட்டுல இருக்க வேண்டாம். அப்படி ஒண்ணும் தேவையில்ல…” “”ஏன்டி இப்டி வெரட்டுறே....

மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 18,233

 சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்குத் தயாராய் இரைந்து கொண்டு நின்றிருந்தது. கால...

அம்மா புத்திசாலிதான்…

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 9,713

 அம்மா, நீங்க கவலைப்பட வேண்டாம். உங்களுக்குப் புரமோஷன் தகும். மேல் பதவியை வேண்டாம்னு சொல்லி அப்பாவுக்காக விட்டுத் தர நினைப்பது...

கல்லும் கனியாகும்…

கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 8,832

 இதழ்களில் புன்சிரிப்பு நெளிய இமை மூடி அரைத் தூக்கத்திலிருந்தாள் ஜுனைதா. வில்லாய் வளைந்திருந்த புருவங்களுக்கிடையே புரண்டு கொண்டிருந்த அந்த சுருள்...

தீர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 14,324

 பாபு செத்துப்போய் இரண்டு மாசம் முடிஞ்சுப் போச்சு. வர்ற ஞாயிற்றுக்கிழமை ஆக்கிப் படைச்சு மூணாம் மாசம் கும்பிட்டுட்டு அப்படியே அவம்...

சரண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,440

 அவன் யார்? “”என்ன பேரோ தெரியலீங்க. சுருக்கமா அறம்னு எல்லாரும் சொல்றாங்க. வேலை, மேல்படிப்பு, ஆராய்ச்சின்னு வெளிநாட்ல தங்கிட்டு இப்ப...

காதலெனும் கேஸ் எழுதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 17,445

 கி.பி.20008! எலக்ட்ரானிக் துகள்களால் யுகம் கட்டுப்பட்டுக் கிடக்க ரோபோக்களின் ராஜ்யம், நாடுகள் என்ற நிலை மாறி கிரஹங்களின் ஒரே ஆட்சி....

ஆண் பறவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 15,704

 ஹரிணி அன்று காலை கண் விழிக்கையில் முன் கூடத்து கடிகாரம் ஏழு முறை ஒலித்துவிட்டு ஓய்ந்திருந்தது. அவசரமாகப் படுக்கையறையைவிட்டு வெளியே...