கதைத்தொகுப்பு: தினமணி

625 கதைகள் கிடைத்துள்ளன.

வயசு 16

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 11,454
 

 “”என்னங்க.. சீக்கிரம் இங்க வாங்க.. அவன் வந்துட்டான்”. அரக்க பரக்க என்னை அழைத்தது, என் தர்ம பத்தினி காமாட்சி. இரண்டு…

கதைகள் பலவிதம்…

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 8,068
 

 அடித்தம் திருத்தம் எனப் பாலன் பேனா விளையாடியது. ஜி.எம். ஒண்ணும் சொல்ல முடியாது. நாலைஞ்சு பேர் சுத்தி நின்னு ஜி.எம்….

விலை

கதைப்பதிவு: January 29, 2013
பார்வையிட்டோர்: 8,403
 

 “”உள்ளே வரலாமா சார்?” “”வாங்க”என்றார் எங்கள் கம்பெனி எம்.டி. நான் உள்ளே நுழைந்ததும், “”உட்காருங்க…எப்படி இருக்கீங்க?” “”நல்லா இருக்கேன் சார்”…

மயிலாம்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 11,574
 

 “”யத்த ஏ பெரியத்த!” என்ற அபூர்வத்தின் கூப்பாடு கேட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மயிலாம்பு. மூங்கில் தட்டியைத் திறந்துகொண்டு வெளியே…

அங்கீகாரம்

கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 12,362
 

 பிரபாகரன் சங்கடமாக உணர்ந்தான். அறை வாசலை “உள்நோக்கத்துடன்தான்’ திறந்து வைத்திருந்தான். ஓர் இணை இயக்குநர் படத்தின் நாயகிக்கு வசனமும், காட்சியின்…

தாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 9,115
 

 செளதாமினி வீதி முக்கைக் கடக்கும்போது “கனவு இல்லம்’ என்ற போர்டு இருந்த வீட்டைப் பார்த்தாள். கேட் பூட்டியிருந்தது. முகம் இருளடைந்ததுபோல்…

பரமேஸ்வரியின் குடிசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 16,107
 

 நான், முகுந்தன், ரவி மூவரும் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கினோம் என்று முதலிலேயே சொல்லிவிட்டுத் தொடங்கினால் எங்களைப்…

சங்குத் தேவனின் தர்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 17,430
 

 முறுக்குப் பாட்டி முத்தாச்சியென்றால் சிறு குழந்தைகளுக்குத்தான் தெரியும். அவள் நாவல் உலகில் காணப்படும் மனித உருவங்கள்போல் முறுக்கு விற்ற பணத்தினாலோ,…

நீர்க்கொடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 12,668
 

 நேற்றிரவு கூட வனஜாக்கா, கிணற்றில் நீர் இரைக்கும் சத்தம் என் கனவில் கேட்டது. சத்தம் என்றால் உருவம் இல்லையா? இருந்திருக்கலாம்….

தாத்தா

கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 11,054
 

 இரவானால் போதும் “அப்பா! அப்பா!’ என என்னை ஏலம்போட ஆரம்பித்துவிடுவார்கள் எனது மகளும், மகனும். இரவு உணவுக்குப் பிறகு வழக்கமாக…