கதைத்தொகுப்பு:தினமணி

690 கதைகள் கிடைத்துள்ளன.

நந்தகுமாரின் வீட்டுக்காரர்
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,008

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நந்தகுமாரின் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் கிளம்புவதற்காக ராமமூர்த்தி காத்திருந்தார். அவர் மிக கோபமாக இருந்தார். இரண்டு நாளாய் அடக்கி வைத்திருந்த...

தன்மானம்
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 13,683

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கடைவீதி பரபரப்பாக இருந்தது. எங்கிருந்து ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்கிற குழப்பத்தில் தடுமாறிப் போய் நின்றிருந்தார் பெருமாள்சாமி. முகூர்த்தநாள் வேறு....

நான் புகழேந்தி பேசுகிறேன்
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,145

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நான் செத்துப் போய்விட்டேனாம். ஆம். என் உடலிலிருந்து உயிர் தனியே பிரிந்து பறந்து போய்விட்டது. உடம்பு பாரமில்லாமல், ஆவி உருவில்...

துளிர்களும் ஒரு நாள் பழக்கமும்!
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,594

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்று விடியும் போதே மிகவும் சோர்வாக இருந்தது வாணிக்கு. அன்றைய நாளின் வேலைகள் குறித்த நினைவுகள் மண்டைக்குள் நிரந்தரமாக தங்கி...

பொறுக்க ஒரு ‘தம்’
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,684

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“ரகு நான் புகைக்கிறதை நிறுத்தப் போறேன்டா..” –என்றேன். “”நிறுத்திக்கோ,. அதுக்கென்ன இப்ப. பெரிய கம்பசூத்திரமா அது. இடம் மழமழன்னு இருக்கணும்,...

மியாவ்
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,300

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மியாவ் மியாவ் பூனைக் குட்டியோடு விளையாடிக்கொண்டிருந்தான் விக்னேஷ். “”டேய் விக்னேஷ் இப்பவே சொல்லிட்டேன், நாம புதுசா பார்க்குற வீட்டுக்கு, உன்னோடு...

காற்றின் விதைகள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 16,041

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வெகுநேரமாகியும் வீட்டு வேலைக்கான உதவிப்பெண் சாலம்மா வரவில்லை என்பதால், தேடிக்கொண்டு போனபோது அவள் காவேரி நகர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றிருப்பதாய்ச்...

வலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 26,999

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து இறுதி...

வைதேஹி காத்திருந்தாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 18,290

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சன்னல் வழியே சுள்ளென்று எட்டிப் பார்த்தது சூரியன். சன்னல் தன்னை உள் வாங்கியதால் அதற்குக் கட்டுப்பட்ட சூரியன், தனது ஒளியில்...

தகர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2013
பார்வையிட்டோர்: 27,660

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சந்திரமதிக்கு அடிமேல அடி வாங்குனது மாதிரி இருந்துச்சு. பத்து வருஷத்துக்கும் மேல அன்பு இல்லம் ஆஸ்டலுல வார்டனா இருக்குற அவளுக்கு...