கதைத்தொகுப்பு:தினமணி

689 கதைகள் கிடைத்துள்ளன.

ஓடைக்காடு
0 (0)

கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 12,796

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சித்திரை மாத வெயில். எங்கும் வறட்சியாகக் காணப்பட்டது. காட்டில் உள்ள மிருகங்கள் நீர் நிலையைத் தேடி புறப்பட்டன. ஆனால் ஓடைக்காட்டில்...

பிரி கூலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,946

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“யக்கா, ஒரு தரத்துக்கு வெத்தல பாக்கு இருக்கா” என்று கையை நீட்டினாள் வள்ளி. “ஆமா. நீ வேற, நானே இருக்குற...

தோற்றப் பிழை
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,668

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ரெட் சிக்னல் விழுவதற்கு முன் அந்த இடத்தைக் கடந்துவிடவேண்டுமென்று தான் சற்று கூடுதலான வேகத்தோடு வந்தான் ரவி. ஆனாலும் முடியவில்லை....

எதிர்வினை
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,838

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை எட்டு மணிக்கெல்லாம் கருத்தராவுத்தரின் அழைப்புக் குரல். “”சுப்ரமணி…சுப்ரமணி” என்று கூப்பிட்டுக் கொஞ்சியது. நான் வீட்டு வாசலுக்கு வருவதற்குள் ,...

ஒன்பது, எட்டு, எட்டு…
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 17,999

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சற்றே அசைத்தாலும் கீழே விழுந்துவிடும் போல் இருந்தது படலை. அதனைச் சரிபடுத்திய தேவி சாலைக்கு வந்த போது எண்ணெய் தீர்ந்துப்...

ஏன் கலவரம்?
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 10,404

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“வீ’ என்று பால் குக்கரின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் டாக்டர் ராஜீவ். மணி காலை 6.40. “ஐயையோ தூங்கி...

திசை அறிந்த கல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 16,737

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இப்போது இரண்டு நாட்களாகத்தான் அந்தப் பூனையைக் காணவில்லை. அது இல்லாதிருந்த இரவு வெறுமையாய்த் தெரிந்தது. மின்சாரம் தடைப்படுகிற குத்திருட்டில் கூட...

முன்னினிது
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,161

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”ஒரு முடிவு தெரிஞ்சாகணும். இன்னிக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகணுங்க. வெளில தலகாட்ட முடியல. மானம் போகுது. அந்தக் கெழவன வந்ததும்...

தொலைதூரத்து வெளிச்சம்
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 12,082

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”பாத மலை தெரியுது சிவா….எழுந்திரு” – மனசுக்குள்ளிருந்து எழுப்பினாள் மாலினி பசுந்தேயிலைகள் நிரம்பிய மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் துயில்பவனைப்...

நந்தகுமாரின் வீட்டுக்காரர்
0 (0)

கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 9,833

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நந்தகுமாரின் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் கிளம்புவதற்காக ராமமூர்த்தி காத்திருந்தார். அவர் மிக கோபமாக இருந்தார். இரண்டு நாளாய் அடக்கி வைத்திருந்த...