கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை

378 கதைகள் கிடைத்துள்ளன.

மோர் பெற்ற பேர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 43
 

  பங்கனி மாதத்துப் படைபதைக்கும் வெய்யில் ஜீவராசிகளை எரித்து நீறாக்கிவிட முனைந்துவிட்டது போல் உக்கிரமாகக் காய்ந்து கொண்டிருந்தது. தெருவில் ஈ…

கூண்டுக்கிளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 45
 

 படிக்காசுத் தம்பிரானும் அவர் நண்பராகிய வேறொரு புலவரும் வள்ளல் ஒருவரைக் காண்பதற்காகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். கால்நடையாகச் செல்லும் பயண…

உதவும் சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 45
 

  திருமயிலை வள்ளல் வேங்கடசாமியை அறியாத தமிழ்ப் புலவர்கள் இருக்க முடியாது. தமிழ்ப் புலவர்கள் என்று வருவோர்க்கு அடையாத கதவு…

பட்டால்தான் தெரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 52
 

 திருமணமான புதிதில் உடனடியாக மனைவியைக் கூட்டிக்கொண்டு போய்க் குடித்தனம் வைத்துக்கொள்ள முடியாத தொலைதூரத்து ஊருக்கு வேலை மாறுதல் கிடைத்து விடுகிறது…

சொல் சுட்டது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 53
 

 கையிலும் காலிலுமாக மெய்யிலே சுட்ட தீப்புண்கள் விரைவில் ஆறிவிடும். அழியும் இயல்பினதாகிய உடலோடு தொடர்புடைய எல்லாப் புண்களுமே ஆறிப்போகின்றவைதாம். உடலுக்கு…

முதலும் முடிவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 56
 

 சோழ வேந்தனது அவைக்களம், சோழன் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் வலது பக்கம் சோழ ராஜ்யத்தின் ஆஸ்தான கவிஞர்…

புலவரின் புரட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 57
 

 அன்று காளமேகம் திருமலைராயன் பட்டினத்திற்கு வருகின்ற நாள். அவரை உள்ளே விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று அவ்வூர்க் கவிஞர்கள் யாவரும்…

காஞ்சிபுரத்தில் காளமேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 50
 

  கண்ணும் செவியும் கால்களும் பெற்று கண்டும் கேட்டும் நடந்தும் வாழ்க்கையை அனுபவிக்கும்போது வசதிகளைப் பெற்றவர்கள் உலகெங்கும் இருந்தாலும் அவர்களில்…

குடத்திலே கங்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 49
 

 பிறரை வலியச் சொற்போருக்கு இழுத்து வாதமிட வேண்டும் என்ற ஆசை காளமேகத்திற்குக் கிடையாது. ஆனால் பிறராகத் தம்மை அவ்வாறு ‘வம்புக்கு…

பல்லக்கு சுமந்த வள்ளல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 49
 

 சொக்கநாதர் மாவூருக்கு வந்து சில நாட்களே கழிந்திருந்தன. மாவூர்க் கருப்பண்ணவள்ளலின் அழைப்புக்கு இணங்கியே அவர் அங்கு வந்து அவரிடம் தங்கியிருந்தார்….