கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

தொழில் இரகசியம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 12,261

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என்றுமில்லாமல் அன்று முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருந்தார். வழக்கமாகக் கல்லாப் பார்க்கும் அவரது ஒரே மகன் சாப்பிடுபவர்களிடம் பந்தி விசாரித்துக் கொண்டிருந்தான்....

நிலவின் அகதிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 7,468

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சென்னை. தலைமைச் செயலகம். முதல்வரின் அலுவலகம். 28 வயது இளைஞனை அவன் என்று விளிப்பதுதான் மரபு. ஒரு மாநிலத்தின் முதலவரை...

இந்திரலோகத்தில் மாவீரர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 8,856

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இந்திரபுரி. வசந்த காலம். இனிய பொன்மாலைப் பொழுது. மேற்கு வானில் தினகரன் தகதக எனத் தங்கத் தாம்பாளமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தான்....

மௌனமான நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 13,166

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காலையில் மனைவி கொடுத்து அனுப்பிய மதிய உணவினை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்த போது வழமைபோல ஒரு சிகரட் பிடிக்க...

புகுஷிமாவும் கண்வலியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 10,456

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கொஞ்சம் கொஞ்சமாக அலுவலக ஏசி அறையையும் மீறி அவனது கண்ணின் கற்கட்டி வலி கூடத் தொடங்கியிருந்தது. காலையில் வீட்டை விட்டு...

சூரிய கிரகணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 13,102

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அன்றும் வழக்கம் போலத்தான் விடிந்த்து. பகல் 10 மணி முதல் 10.15 மணி வரை கிரகணம். அலுவலகத்தில் நேற்று முழுக்க...

எனக்குப் பயமாய்க்கிடக்குது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 9,631

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘ஒருகாலத்திலை சரியெண்டு சொல்லப்பட்ட விசயம் இன்னொரு காலத்தில் பிழையாய் கேவலமானதாய் பேசப்பட்டிருக்குப்பிள்ளை. அஞ்சுபேருக்கு ஒருபொம்பிளை பெண்சாதியாய் இருந்ததைச் சரியெண்டு சொல்லியும்...

‘காலம்’ எனும் மலைப்பாம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2012
பார்வையிட்டோர்: 13,061

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அவனுக்கு மேலாளர் மீதான கோபம் பீறிட்டு எழுந்தது. நேற்று அவர் பேசியது இவன் உடலில் அனல்கொட்டிவிட்டது போல் தகித்துக்கொண்டிருந்தது. அவரைத்...

தூக்கம் நிறைந்த கனவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,253

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்“சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப்...

அந்நிய தேசத்தில் அழுகிறான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 11,288

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்தமிழரிடமிருந்து ஏன் இந்தியரிடமிருந்தே வெகுதூரத்தில் நிகழ்கிறது அது. ஒருவன் தலை குனிந்து கஷகஸ்தான் நாட்டின் பரபரப்பான ஒரு வாகன வீதியில்...