கதைத்தொகுப்பு:சமூக நீதி

6964 கதைகள் கிடைத்துள்ளன.

என்ன விலை அழகே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2012
பார்வையிட்டோர்: 8,355

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்முன்பெல்லாம் நட்பு அல்லது காதலின் வலிமையைச் சொல்லுவதற்கு ஒப்பிடுவதற்கு ‘நகமும் சதையும் போல’ அல்லது ‘நீரும் மீனும்போல’ என்பது போன்ற...

இலுப்பம் பூக்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2012
பார்வையிட்டோர்: 12,019

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அந்த பாடசாலைக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தபோது நேரம் காலை பத்து மணியைத் தாண்டியிருந்தது. அந்த இடத்திலே இப்படியொரு பாடசாலை இருக்கின்றதா...

ஒரு பிள்ளையாரின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 13,639

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பிள்ளையாருக்குச் சலிப்பாக இருந்தது. கலகலவென்று என்ன மாதிரி இருந்த இடம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து அவர் முன்...

பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 13,750

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இவளுக்கு முடியவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை. இருந்தாலும் எமும்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான்....

ஒன்பதாவது குரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 10,118

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டிலிருந்து வெளிக்கிட்டபோது மழை வருவதற்கான அசுமாத்தம் கொஞ்சமும் இல்லை.ஒழுங்கைக்குள் இறங்கி அவள் நடக்கத் தொடங்கும்போதே மேகமும் கொஞ்சம்,கொஞ்சமாய்க் கறுக்கத் தொடங்கிவிட்டது....

கலங்கரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 11,420

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வெயில் தணிந்து கடல் காற்று மேற்கு வாக்கில் லேசாக வீசத் தொடங்கிய மாலை அது.ஜகுபர் அலியின் கடையில் வியாபாரம் நன்றாக...

ஓர் உளவியலும் இரு செல்போன்களும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 8,045

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘டீச்சர் உங்களை அதிபர் உடனே வரட்டாம்’ ‘சரி! இந்தா வாறேண்டு சொல்லு’ ஆய்வுகூடத்தில் பரிசோதனை ஒன்றைச் செய்து காட்டிக் கொண்டிருந்த...

ரங்கநாதனும் ரஞ்சித் பெரேராவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 8,769

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நான் மானிப்பாயிலிருந்து தட்டாதெருச் சந்தியில் காத்திருந்து என் மகன் வீட்டிற்குச் சென்றபோது காலை பத்துமணி ஆகிவிட்டது. எத்தனை தரம் காத்திருந்து...

நர்மதாவின் கடிதங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 10,264

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நர்மதாவிற்கு யார் கடிதம் எழுதச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால்,அவளைப் போல ரசனையோடு கடிதம் எழுதும்...

ஃபேஸ்புக் புரட்சியாளரும் அர்ச்சனாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 9,204

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஃபேஸ்புக் புரட்சியாளர்கள் என்ற ஒரு பிரிவைச் சேர்க்க மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வரும்...