காலத்தை தைப்பவனின் கிழிசல்



உருளும் நூற்கண்டு ————————– 1.தஞ்சாவூர் சத்திரபதி அரண்மனையிலிருந்து தானமாய்ப் பெற்ற மட்டக்குதிரைகளில் வழிச்சுமைகளை ஏற்றிக்கொண்டு பூர்வதெய்வமாம் பாண்டுரங்கரை ஆசாட மாதத்து...
உருளும் நூற்கண்டு ————————– 1.தஞ்சாவூர் சத்திரபதி அரண்மனையிலிருந்து தானமாய்ப் பெற்ற மட்டக்குதிரைகளில் வழிச்சுமைகளை ஏற்றிக்கொண்டு பூர்வதெய்வமாம் பாண்டுரங்கரை ஆசாட மாதத்து...
என் கதையை நானே சொல்லணும்னு ஆசைதான். ஆனா யார்ட்ட சொல்றது? ‘உம்’ கொட்ட யாரிருக்கா… அவவங்களுக்கு அவவங்க கதையே பெருசு....
தனக்குதானே சுருண்டு இரவாகிக் கறுத்த அகாலம். விடிய வேண்டும் என்ற வேதனையில் அகன்றி புலர்கையில் கதவு தட்டப்பட்டது. குண்டுக்கும் அம்புக்கும்...
நெளியாத்து பரிசலாட்டம் தட்டுவட்டம் போட்டு சுத்தி நவுரும் நெலா இல்லை. அது மூஞ்சி காட்ட மூணு நாளாகும். நெறஞ்ச அமாவாசை....
ரயிலைப் பற்றிய இவ்விவாதத்தில் நீங்கள் அவசியம் பங்கேற்கவேண்டும். குறைந்தபட்சம் கவனிக்கவாவது முயற்சிக்கவும். இல்லையானால் எட்டாம் அத்தியாயத்தில் இந்த ரயிலை நான்...
நிலா வந்துவிட்டது. எல்லையற்ற பெருவெளியை வெறிகொண்டு தழுவுகையில் தூரிகையில் பிடிபடாத வர்ணவினோதமாய் உருகி வழிகிறது கனவுக்குழம்பு . கவிஞனும் ஓவியனும்...
அடர்ந்திறங்கும் பனியில் யாவும் உறைந்து கிடக்கின்றன உருவழிந்து. விரைத்து மொன்னையாய் நிற்கும் கம்பங்களின் உச்சியிலிருந்து கிளம்பும் விளக்கொளி பனியில் நமுத்து...
எவர் கண்ணுமறியா நுண்ணிழையில் பூக்கும் அரூபச் சுரங்கம் மனசு. அரணும் மதிலுமென வாய் பிளந்து மேயும் முதலைகளின் அகழியுமாகிய தடை...
மாநகராட்சியின் குப்பைவண்டிகள் மட்டுமே வந்துபோகும் அவ்விடத்தில், மிகச்சமீபத்தில் சந்தைக்கு இறக்குமதியாகியுள்ள ஒரு வெளிநாட்டுக் கார் வந்து நிற்பது பொருத்தமற்றதாகத் தெரிந்தது....
“வாங்க சார்…உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருந்தேன்.இதை சலூனா பாக்காதீங்க சார்.இதான் எனக்கு ஹைட் அவுட்டே.உக்காருங்க…உக்காருங்க…எப்டி ஆரம்பிக்கலாம்.” “தேவராஜனை எங்கூட தங்குறதுக்கு...