கதைத்தொகுப்பு: சமூக நீதி

6347 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த இரண்டெழுத்து நடிகை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 7,867

 வேலட் பார்க்கிங்கில் காரை நிறுத்தினாள் நடிகை ஸ்ரீஜா. ஓரமாக நின்றிருந்த யூனிஃபார்ம் டிரைவர் பாய்ந்து வந்து கார் சாவியை வாங்கிக்கொண்டு...

மாறாதவர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 11,888

 காசியை எப்படி நான் வெறுப்பேன்? அவனது முழுப் பெயர் தெரிந்த பின்னும்கூட நான் விரும்பவே செய்தேன். என் சர்க்கரைக்கட்டி, என்னைக்...

இந்தக் காலத்துப் பசங்க..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 15,944

 ராம்குமார் வீடு தேடி வந்து அழைப்பிதழ் வைத்தபோது, தாமோதரனுக்கே பிரமிப்பாகத் தான் இருந்தது. கனகாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்… திடீரென...

தெய்வம் நின்று… கொல்லாது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 9,086

 மாதங்கி மாமி வெறுமே வாய்தான். வாரம் ஒரு கிலோ எண்ணெய் தருவதாகச் சொல்லி இரண்டு மாசமாகிறது. அமிர்தாஞ்சன் பாட்டில் மாதிரி...

மலை வீட்டின் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 10,936

 நகரும் பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழியே, வேகமாகப் பின் சரியும் மரங்களைப் பார்த்தான் ஸ்டீபன். அது இருண்ட கானகமாக நெடுகி...

ஒரு கடல், இரு கரைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 13,299

 ராமேஸ்வரம் தீவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், மண்டபத்தின் பாம்பன் கடற்பாலத்துக்குச் சற்று முன், அகதிகள் முகாம் உள்ளது. அது சாலையின் வலப்...

உடைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 12,669

 கதவைத் திறந்தாள் தவமணி. யாரோ ஒரு வெள்ளைக்காரர் எதிரில் நிற்கிறார். கூடவே, இன்னும் சிலர். ‘‘நான்தான் டேவிட்சன். உலக மனித...

ஆபரேஷன் தருமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 12,954

 ‘‘வெங்கட்!’’ ‘‘சார்?’’ ‘‘அவங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?’’ ‘‘பதினோரு மணிக்கு சார்!’’ ‘‘மறுபடியும் போன் செய்தாங்களா?’’ ‘‘ஆமா சார்… சரியா...

கடைசி வீட்டு ஆச்சி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 11,505

 ‘‘கடைசி வீட்டு ஆச்சி செத்துப்போயிட்டா..!’’ பேச்சிமுத்துவின் குரல் எங்கோ கடலுக்குள் இருந்து ஒலிப்பது போல மெலிதாகக் கேட்டது. என்னால் செய்தியை...

உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 8,118

 அறை ஜன்னல் வழியே ராமு பார்த்தான். தெருமுனையில் கார் கண்ணுக்குத் தென்படவில்லை. மணி பார்த்தான். ஐந்து. அடிவயிற்றில் சுள்ளென ஒரு...