கதைத்தொகுப்பு: சமூக நீதி

6893 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த பொழுது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 16,749

  அது ஒரு சனிக் கிழமை. சூரியனின் தங்க கதிர்கள் மறைந்து, நிலவின் வெள்ளி ஒளி படர்கின்ற மாலைப் பொழுது....

அடியாளும் கடத்தப்பட்டவனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 11,167

  ஏற்கனவே திட்டமிட்டபடி அந்த அடியாள் அந்த கார்-ஐ வழிமறித்து, ஓட்டுனரை அடித்துவிட்டு, அதிலிருந்த வாலிபனை வெளியே இழுத்து தன்னுடைய...

கண்ணன் குழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 18,246

  ஞாயிற்றுக்கிழமை காலை. சென்னை எழுந்துவிட்டது. அந்தப் பரபரப்பு, வேகம், அவசரம், ஆவேசம், போட்டி – அவைகளும் எழுந்துவிட்டன. அதில்...

பிச்சைக்காரனைத் தேடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 18,418

  சவரம்செய்யப்படாத தாடி..அழுக்கேறிய உடை…கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தாலும் அவரின் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த தோல்ப்பை..கையில் தடி.. கண்களில் ஒருசோர்வு.. கைகளில் இருக்க வேண்டிய...

நான் ஒரு நாடகம் பார்க்கிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 14,551

  “மலர்விழி 82, கண்ணன் 72, மாலதி 75, கோபால் 30..” ஒரு கணம் தாமதித்தேன். கையிலிருந்த தேர்வுத்தாளின் சிவப்புநிறப்...

நிதர்சனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 11,857

  அன்று நண்பகல் பத்திரிகை அலுவலகத்திற்கு வேலைக்குப் போனபோது வழக்கம்போல் எனக்குச் சில பணிகள் காத்திருந்தன. சங்கச் செய்திகளை ஒரு...

இரண்டுமே வேறு! வேறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 9,573

  “என்ன….சரவணா…பேப்பரில் அப்படி முக்கியமான நியூஸ்?….அம்மாவும் மகனும் அப்படி விரித்து வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறீங்க?…..” “அப்பா!….நேத்து சாயந்தரம் என்ன நடந்ததுனு...

ஓவர் ப்ரிஜ்ஜில் ஆக்சிடெண்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 7,807

  அந்த பிஸி சிக்னலைத் தாண்டிய ஆட்டோவை நிறுத்திய போலீஸ் கான்ஸ்டபுள் சந்திரன் திகைத்தார். இறங்கிய டிரைவர் வயது சுமார்...

திருப்பலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 13,633

  “ஆமாம் உன் செவிகளில் பிரச்சினை இல்லை. ப்ராஜெக்ட் கத்தோலிக் ரமணர் என்றுதான் நான் சொன்னேன்…” ஃபாதரின் ஏற்கனவே சிவந்த...

சங்கிலிச்சாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 12,970

  ‘சாமி வந்தாச்சா?” ‘வந்தாச்சாவா? இன்னிக்கு பௌர்ணமில்லா, சாமி இங்கேயேதான் இருக்கும். புதுசா கேக்குறீகளே வெளியூரா?” ‘ஆமா, பக்கத்துல அரிமர்த்தனபுரத்திலயிருந்து...