கதைத்தொகுப்பு: சமூக நீதி

6406 கதைகள் கிடைத்துள்ளன.

விசிறி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 7,242

 மழைத்தூறலாய் வெப்பக்கதிர்கள் பூமியில் விழுந்து கொண்டிருந்தன. தெருநாய்கள் நிழலுக்கு ஒதுங்கி உறங்கிக் கிடந்தன. இலைகள் மண்தரையில் மடிந்து கிடந்தன. காற்றுக்கு...

ஊத்தொய்யா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 5,235

 நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர்....

யானையின் வஞ்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 5,222

 பொதுவாக மனிதர்களை விட மிருகங்கள் நுட்பமான அறிவு படைத்தவை.!, மனிதனுக்கும் அந்த திறமைகள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் பல்வேறு உபகரணங்களை...

மெளன குருவும் விலை மாதுவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 5,764

 அவருக்கு எல்லாம் தெரியும் என்றார்கள். ஆனால் தெரிந்த மாதிரி காண்பித்துக் கொள்ள மாட்டாராம். அவரைப் பார்க்க யார் போனாலும் அவர்களை...

கவண் வைத்திருந்த சிறுவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 96,447

 (1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  பள்ளியில் எங்கள் வகுப்பில் இருந்த பையன்கள்...

ஒற்றைச்சாளர இருப்பில்,,,

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 6,919

 அன்றாடங்களின் நகர்தலில் சிறியதும்பெரியதுமான ஏதாவது ஒரு வேலை நடக்காமல் கூடப் போய் விடலாம். ஆனால்இவன் அந்தக்கடையில் டீசாப்பி டுவது மட்டும்...

நல்ல நிலத்தில் நடவு செய்வோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 12,449

 “தேவராஜ்…நில்லுங்க.!”அவசரமாக அழைத்த குரலில் அந்தநாள் ஞாபகம். திரும்பிப்பார்த்தால் கோலப்பொடி கிண்ணத்தை ஓரமாக வைத்துவிட்டு ,முந்தானையில் கையைத்துடைத்தபடியே எதிர்பட்டாள் வேணி..சகவயது தோழி....

எல்லா சாலைகளும்..?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 6,331

 பஸ் ஸ்டாண்டே காலியாக இருந்தது. ஆஸ்பெஸ்டாசில் கட்டப்பட்ட அந்த மேற்கூரை எந்த நேரமும் விழுந்துவிடும் போலிருந்தது. இது போன்ற நேரங்களில்...

அவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 5,481

 இயற்கை கொடுத்தது சந்ததி விருத்திக்கான பிறப்பின் கருமத்தில், ஆண் பெண் என்கின்ற இயற்கையின் பகுப்பில் பிரிந்த அவர்களது பகுப்பைத் தொலைக்கும்...

திருட வந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 5,910

 இரவு மணி இரண்டு இருக்கும். அந்த தெரு விளக்குகள் ஒரு சில எரியாமல் இருந்ததால் அந்த இடங்களில் இருள் சூழ்ந்து...