கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
ஊத்தொய்யா



நான் தொலைக்காட்சியை வெறித்தேன். கடல் போன்று றோஜாக்களை அற்பணித்து மக்கள் கவலையைச் சொரிந்தனர். பேதங்கள் மறந்து மக்கள் பின்னிப் பிணைந்தனர்....
யானையின் வஞ்சம்



பொதுவாக மனிதர்களை விட மிருகங்கள் நுட்பமான அறிவு படைத்தவை.!, மனிதனுக்கும் அந்த திறமைகள் இருந்தன. ஆனால் காலப்போக்கில் பல்வேறு உபகரணங்களை...
மெளன குருவும் விலை மாதுவும்



அவருக்கு எல்லாம் தெரியும் என்றார்கள். ஆனால் தெரிந்த மாதிரி காண்பித்துக் கொள்ள மாட்டாராம். அவரைப் பார்க்க யார் போனாலும் அவர்களை...
கவண் வைத்திருந்த சிறுவன்



(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பள்ளியில் எங்கள் வகுப்பில் இருந்த பையன்கள்...
ஒற்றைச்சாளர இருப்பில்,,,



அன்றாடங்களின் நகர்தலில் சிறியதும்பெரியதுமான ஏதாவது ஒரு வேலை நடக்காமல் கூடப் போய் விடலாம். ஆனால்இவன் அந்தக்கடையில் டீசாப்பி டுவது மட்டும்...
நல்ல நிலத்தில் நடவு செய்வோம்



“தேவராஜ்…நில்லுங்க.!”அவசரமாக அழைத்த குரலில் அந்தநாள் ஞாபகம். திரும்பிப்பார்த்தால் கோலப்பொடி கிண்ணத்தை ஓரமாக வைத்துவிட்டு ,முந்தானையில் கையைத்துடைத்தபடியே எதிர்பட்டாள் வேணி..சகவயது தோழி....
எல்லா சாலைகளும்..?



பஸ் ஸ்டாண்டே காலியாக இருந்தது. ஆஸ்பெஸ்டாசில் கட்டப்பட்ட அந்த மேற்கூரை எந்த நேரமும் விழுந்துவிடும் போலிருந்தது. இது போன்ற நேரங்களில்...
அவன்



இயற்கை கொடுத்தது சந்ததி விருத்திக்கான பிறப்பின் கருமத்தில், ஆண் பெண் என்கின்ற இயற்கையின் பகுப்பில் பிரிந்த அவர்களது பகுப்பைத் தொலைக்கும்...
திருட வந்தவன்



இரவு மணி இரண்டு இருக்கும். அந்த தெரு விளக்குகள் ஒரு சில எரியாமல் இருந்ததால் அந்த இடங்களில் இருள் சூழ்ந்து...