கதைத்தொகுப்பு: சமூக நீதி

6395 கதைகள் கிடைத்துள்ளன.

மனப்பான்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 1,382

 ‘அமராவதி ஆட்டோமொபைல்ஸ்’ உரிமையாளர் ஆராவமுதன் – அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பிச் சில நாட்களே ஆகியிருந்தன. ‘டெட்ராய்ட்’ நகரிலுள்ள மாபெரும் மோட்டார்த்...

வாத்தியங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 1,652

 விடுதியின் எதிரே புல் வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வார்டன் சாவித்திரி. பூமி சிரிப்பது போல் எத்தனை அழகான புல்வெளி....

வாத்தியங்களும் விரல்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 1,120

 “வெய்ட்டிங் ஃபார் ரிஸல்ட்” என்று அப்ளிகேஷன் போட்டதும், ரிஸ்ல்ட் வந்ததும் அவசர அவசரமாகப் பாஸாகி விட்டதைத் தெரிவித்ததும் எவ்வளவு வேகமாக...

ஒரு மணிவிழாக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 1,859

 வெள்ளிவிழா எழுத்தாளர் வேங்கடநாதனை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்திருக்கா விட்டாலும் அது ஒரு பெரிய குற்றமாகி விடாது...

காக்கை வலிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 1,515

 வீட்டு வாயிற் படியில் நின்று பார்த்தேன். முன்புறத்தில் தோட்டம் மிக அழகாக இருந்தது. ஒழுங்காகக் கத்திரித்து விடப்பட்ட அழகிய செடிகள்....

கிழிசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 1,713

 “என்ன ஐயா! ரோடு ரிப்பேர் நடந்து கொண்டிருக்கிறது போலிருக்கிறதே? குறுக்கே பள்ளம் வெட்டியிருக்கான். மோட்டார் சைக்கிள் போகாது.” “என்ன செய்கிறது?”...

சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 1,973

 பையன் பி.காம் பரீட்சையில் தேறி விட்டான் என்றாலும், அவன் ‘டிஸ்டிங்ஷன்’ வாங்கவில்லை என்பது அவருக்குக் கவலையளிக்கத்தான் செய்தது. முதல் வகுப்பு...

ஆங்கோர் ஏழைக்கு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 6,128

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவும் கண்ணயர்ந்து விட்ட நடுநிசி வேளை....

நான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 3,930

 (தலைப்பு ஒன்று கதை இரண்டு) “உன்னை ஒவ்வொரு நாளும் நினைத்து உருகிக் கொண்டிருக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன்”...

மரம் நடுவோம்! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2023
பார்வையிட்டோர்: 5,346

 அந்த ஊர் மக்கள் அன்று மாலை பெரிய திடலில் அமர்ந்து விவாதித்துக்கொண்டு இருந்தனர். ஊர்த்தலைவர் எழுந்து “மழை பெய்றதுக்காக பிள்ளையார்...