கதைத்தொகுப்பு:சமூக நீதி

7027 கதைகள் கிடைத்துள்ளன.

சிவந்தது சாக்லேட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2026
பார்வையிட்டோர்: 1,584

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஈரானின் ஓர் மலைத்தொடரின் அடிவாரம். மணல் காற்று முகத்தில் அறைய, டியாகோ ஒரு பாறை இடுக்கில் சாய்ந்திருந்தான். அவனது இடது...

ப்ளூடூத் ஜோஹன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 1,404

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ப்ளூடூத் என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதும் அது தானாகவே வந்து ஜோஹனின் காதுகளில் அமர்ந்துகொண்டது. அது தரம் உயர்த்தப்பட்டு வெவ்வேறு வடிவம்...

அது யாருக்கு சொந்தம்..?
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 3,345

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின்  கூட்டம் களைகட்டியிருந்தது. விவாதிக்கப்பட இருந்த முக்கியமான விஷயம்: “பூங்காவில் இருக்கும் அந்த ஒரே ஒரு  வேப்பமரத்தடி...

மலை ஏன் அமைதியாக இருக்கிறது
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 2,099

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அந்தக் காலை வழக்கம் போல் சாம்பல் விடியலிலிருந்து மெல்ல விரிந்து ஒளிப்பூவாக மலர்ந்துக்கொண்டிருந்தது. படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதே அவன் இன்று...

மூன்று நிறம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 1,577

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலைப் பொழுது ஒரு மெல்லிய மேகம் போல பரவியது. சூரிய ஒளி, தங்க இலையாய், சிறு நகரின் தெருக்களில் உதிர்ந்து,...

பூந்துறையூர் காவல் படை
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2026
பார்வையிட்டோர்: 2,781

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கொள்ளிடம் ஆறு தனது ஈரக்கரங்களால் ஆரத்தழுவி அணைத்துச் செல்லும் அழகான கிராமம் பூந்துறையூர். அதிகாலைப் பனி இன்னும் அகலாத வயல்வெளிகள்....

தலை தப்பியது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 3,584

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப் பாடல்) அடர்ந்து வளர்ந்த பெருங்காடுஅதிலே பற்பல மிருகங்களாம்!பிடரி வளர்ந்த பெருஞ்சிங்கம்,பிளந்த வாயுள்ள ஓருநரியும், குள்ளநரியுடன் ஓநாயும்கூடி இருந்தன அக்காட்டில்!நல்ல...

மழையில் ஒரு துளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 3,331

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நெடுஞ்சாலை ஓரம் இருந்த அந்தச் சிறிய ஓலைக் கூரைக் கடைக்குள் அடைமழைச் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. வெளியே கருப்பு...

ஞாபகச் சந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2026
பார்வையிட்டோர்: 10,470

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கோவிலுக்குச் செல்லும்போதே வளாகத்தினுள் கோவிலின் இடது பக்கவாட்டுப் பின்பகுதியில் அம்புக்குறியுடன் அந்தப் பெயர்ப் பலகை இருப்பதை ஜெயபால் கவனித்திருந்தார். மலையாளத்திலும்,...

மார்க்கெட் மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2026
பார்வையிட்டோர்: 3,440

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சூரியன் மதிய உச்சியில் எரிந்து கொண்டிருந்தது. அட்டாளைச்சேனை மார்க்கெட்டின் கூச்சலும் கூட்டமும் பெருங்கடல் அலைகளைப் போல ஒலித்தன.  வியாபாரிகளின் கூவல்கள்,...