கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

ததாஸ்துக் களிம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 7,599

 ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், சமஸ்தாபராதம் சமஸ்தாபராதம் முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப்...

யுக புருஷன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,342

 மனைவியும் மக்களும் இந்நேரம் வந்திருக்க வேண்டும். தாமதத்தின் காரணம் புரியாமல் தவித்தான் முகுந்தன். அரசக் காவலர்கள் பிடித்திருப்பார்களோ? அல்லது.. அல்லது…...

மோஸ்கி மாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,073

 வஜ்ரதம்ஷ்ட்ரன் கதை தெரியுமோ? அதைச் சொல்லவேண்டுமென்றால் மோஸ்கி மாமா பற்றிச் சொல்ல வேண்டும். மோஸ்கி மாமா என்றால் வஜ்ரதம்ஷ்ட்ரன் நினைவுக்கு...

பெரியவர் ஆசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 7,661

 கொலை என்றே சொல்ல வேண்டும். சற்று முன் உயிரோடு இருந்தவன், என் செயலால் இறந்தான் என்றால் கொலை தானே? இனி...

மரிஷ்காவின் பூதங்கள்

கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,461

 காதருகே யாரோ சிரித்தார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்தேன். சிரிப்பு என்றால் கலகல, முத்துதிர என்கிற உவமைக்கெல்லாம் ஒவ்வாத சிரிப்பு. மழலைச்...

புகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 9,920

 பேயோட்டம் பார்த்தே தீருவது என்று நான், சுரேஷ், வயலின், தேசி நால்வரும் ஓலக்காரிகளுக்குப் பின்னால் உட்கார்ந்தோம். பத்தாம் வகுப்புக் கோடை...

அப்பாவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,089

 உஷாராணிக்கு, உன் புருசன் அற்புதராசன் என்கிற ராசு எழுதியது: இங்க வந்த நாள்ளந்து உன்ன எப்பவும் நெனச்சுட்டிருக்கேன். என்னையே நம்பி...

விடாமல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 10,073

 வினோத் எண்பது மைல் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். தாமதாகி விட்டது. மேலதிகாரி எர்வின் முதல் நாள் தன்னையும் தன்...

நிழல்களின் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 10,462

 நமது இறந்தகாலத்தின் குற்றங்கள் நீள நிழல்களாக நம்மைத் தொடர்கின்றன. அக்குற்றங்களுக்காக நாம் மனம் வருந்தினாலும், அவ்வருத்தம் அந்நிழல்களை அகற்றப் போதுமானதாயிருப்பதில்லை....

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2012
பார்வையிட்டோர்: 10,141

 காரை விட்டிறங்கிய சிவகுமார் மெதுவாக கழுத்து டையை தளர்த்திய வண்ணம் உள்ளே நுழைந்தார். மதிய உணவிற்காகவும், குட்டித் தூக்கத்திற்காகவும் அவர்...