கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 18,647

 பிருந்தா மாமியின் முதல் ஆண்டு திதி, மூன்று நாட்கள் நடந்து முடிந்த பத்தாம் நாள், பிருந்தாவின் கணவர் மகாதேவன் காணாமல்...

விருந்து

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,284

 “”இதப்பாருங்க தொச்சு மாமா… என்னடா, இந்த கிட்டா மணிப்பய இத்தனை பேசுறேன்னு நினைக்காதீங்க… கொட்டப்பாக்கை அடிநாக்குல வச்சிகிட்டு, நுனிநாக்கை கடிக்கிற...

வழித்துணை

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,750

 தலையில் இடி விழுந்தாற்போல், நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தார் பரசுராமன். மகாவுடன் வாழ்ந்த, 40 ஆண்டு தாம்பத்திய வாழ்க்கை, இப்படி சட்டென ஒரு...

நல்லதோர் வீணை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,161

 சென்ற நூற்றாண்டின், நாற்பதுகளில் நம் நாட்டின் குக்கிராமங்கள் என்பவை, குகைகளை விட கொஞ்சம் வெளிச்சமானவை என்பது தான் உண்மை. மின்சாரம்...

பூங்சிறகுகளின் உயிர்ப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,761

 அந்த பிரபலமான, “டிவி’ சேனலின், பிரபலமான புரோகிராம் அது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் இயக்குனர் ராதா, நிகழ்ச்சியின்...

வீடு

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,324

 சென்னையில் நீச்சல் குளம், ஜிம், மால் என்று எல்லா வசதிகளுடன் இருக்கும் அபார்ட்மென்ட் ஒன்று வாங்கிட வேண்டும் என்று ராதா,...

சரஸ்வதி

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,756

 கிழக்குச் சிவந்திருந்தது. சேவல்களின் கூவல், அந்த நாற்பது வீடுகள் அடங்கிய ஊரையே விடிந்து விட்ட சேதி சொல்லி எழுப்பிக் கொண்டிருந்தது....

மாமியார் குணம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 14,435

 “”இன்னைக்கு என்னமா பிரச்னை?” தொலைபேசியை எடுத்த பிரபா கேட்க, “”அதை ஏண்டி கேக்கற? எனக்கு மருமகள்னு வந்து இருக்காளே ஒருத்தி,...

நெல்லுக்கு இறைத்த நீர்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,167

 “”சக்தி விஷயமாக போனில் எதுவும் பேச வேண்டாம். அடுத்த வாரம் நேரில் வந்து பேசுறேன்,” என்று சொன்ன சதாசிவம், சென்னையிலிருந்து...

தேவை ஒரு மாற்றம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,347

 “”சரி… நீ போயிட்டு வா. நான் இங்கியே பெரியம்மாவோட இருக்கேன். சாயங்காலம், நீ ஆபீஸ் முடிஞ்சு வரும்போது, அப்படியே என்னை...