கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

பிரிகூட்டில் துயிலும் விதைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 15,217

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சிறு வட்டமாகச் சுழன்று, மெள்ள விரிவடைந்து மேலெழும்பிய ‘மூக்கரா காற்றின்’ ஒலியால் மிரண்ட ஆடுகள் எல்லாம், சருகுகளையும் குப்பைக் கூளங்களையும்...

அவளது வீடு
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 27,979

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்‘வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்ததும், அதன் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டாள் அகல்யா. அலுவலகம் முடிந்து போகும்...

காணும் முகம் தோறும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 15,305

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஜெனிஃபர் டீச்சரிடம் அவளது தோழி செல்லம்மாள் 1,48,000 ரூபாய் கடனாகக் கேட்ட மறுதினம், அவரின் 10 பவுன் செயின் காணாமல்போய்விட்டது....

ஆனந்தி வீட்டு தேநீர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2015
பார்வையிட்டோர்: 14,345

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் சாய்வு இருக்கையில் 10 நிமிடங்களாக அமர்ந்து, எதிரில் தெரிந்த பெரிய மானிட்டரையே வெறித்துப் பார்த்தபடி...

பௌருஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 14,171

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஸ்டேசன் விளக்குகள் மின்ன ஆரம்பித்த மாலை நேரக் கருக்கலில், பிளாட்போமில் கசகசவென நின்ற ஜனச் சிதறலை உசார்ப்படுதியவாறு வந்து நின்ற...

ரயிலென்னும் பெருவிருட்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 13,012

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவனுக்கு வீடு செங்கல்பட்டுப் பக்கம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பக்கத்து மில்லில் கூலி வேலை. கூடப் பிறந்தவர்கள் இல்லை. அவனுக்கு முன்...

காரை வீட்டு கவிஞர் எழிலனுக்கு……
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 11,235

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்புள்ள அப்பாவிற்கு, உங்களை மாமா என்று இதுகாரும் அழைத்ததில்லை. என் அம்மாவின் தம்பி என்று ஊரார் சொல்லித்தான் தெரியும்.எனக்கு நினைவு...

புது அம்மா வாங்கலாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 9,037

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“என்னம்மா இப்படிச் செய்துட்டே?” ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டார் அப்பா. “கல்யாணம்கிறது ஆயிரங்காலத்துப் பயிர். இப்படியா முறிச்சுக்கிட்டு வருவே!” ஒரு கையில்...

செம்பக வனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 19,613

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“சார்வாள்! சொகமாயிரிக்கீறா?” இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வள்ளிநாயகத்தின் குரலில் குமரித்தமிழ் கொஞ்சியது. “ஜே எம் எஸ் பஸ்ஸுல என்ன கூட்டம்.நல்ல...

முகத்தில் பரு, கண்களில் கண்ணீர், இதயத்தில் ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 17,533

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பூஜா கண்ணாடிமுன் அமர்ந்திருந்தாள். நாளை மாலை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். உறவினர் கொண்டுவந்து கொடுத்த போட்டோவில், அவளைப் பார்க்க...