கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

கடவுள் சொன்ன ரகசியம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 9,200

  கண்ணமாவின் பரிவு கலந்த வார்த்தைகள் இதயத்திற்கு ஆறுதலாய் இருந்தாலும் அவள் கூறிய எதையுமே நான் இதுவரை செய்ததில்லை என்ற...

இரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 7,562

 குமார் தனது சிறு வயதில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தவன் அதனால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு நல்ல நிறுவனத்தில் வேலையில்...

கோவை மலைக்குயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 11,689

 ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற கூற்று வழக்கத்தில் உண்டு. அதுபோலத்தான் இந்த உலகில் வாழும் எந்த...

சதுரத்தின் விளிம்பில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 9,214

 மனோகர் நிறைய குடித்திருந்தான்.ஆனாலும் தள்ளாட்டமில்லாத நடை.அவனது இடது கை ஆட்காட்டி விரலை பிடித்தபடி நடைபயின்ற அழகான ஐந்து வயது பெண்...

நீர் வளையம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 10,771

 தோளைத்தட்டி யாரோ உசிப்பியது போலிருந்தது. பதறியவாறு எழுந்து உட்கார்ந்ததும் புறவுலகின் வெளித்தோற்றத்தை உடனடியாக அவளால் ஜீரணிக்க முடியவில்லை. சிம்னி விளக்கிலிருந்து...

வீட்டுக்கு வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 7,047

 கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. அலமேலு முகம் சிவந்து புசுபுசுவென்று மூச்சிரைக்க வந்து சோபாவில் அமரவும் அழைப்பு மணி அடிக்கவும்...

அரவணைப்பு

கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 12,145

 கல்யாண மண்டபம். மணப்பெண்ணுக்கு மாமன் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சொக்காரன் என்ற முறையில் அலந்தரம் செய்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினேன்....

மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 9,043

 1960ஆம் ஆண்டு செவ்வழகியாள் மறக்கமுடியாத வருடம். செழுமையான பசுமை வளம் கொண்ட நிலத்தில் நெல் மணி அரும்பை போன்று செவ்வழகி...

அவ ஆசைப் பட்டது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 7,643

 விழுப்புரத்தின் வெளிப் புரத்தில் இருந்தது அந்த குடிசைப் பகுதி.வழக்கம் போல் சூரிய வெளிச்சம் மங்கும் வரை வாசலில் உட்கார்ந்துக் கொண்டு...

அவரவர் பார்வை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 7,606

 நாராயணனுக்கு ரேவதி மணம் செய்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ரேவதி 22 வயதில் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குக்கூட...