கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

நிராயுதபாணி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 4,257

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த உயிரற்ற உடலையே வெறித்துப் பார்த்தன் சித்தார்த். முகம் வாடவில்லை, வதங்கவில்லை. அன்று பறித்தப் பூவாய், சிறு புன்னகை ததும்பும்...

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 4,731

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அத்தியாயம்-26 | அத்தியாயம்-27 | அத்தியாயம்-28 உடனே சுரேஷ் கவலைப் பட்டுக் கொன்டே அப்பா படுத்துக் கொண்டு இருந்த பெட்’கிட்டே...

நம்பிக்கை மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2021
பார்வையிட்டோர்: 4,595

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவர் பெயர் ஜம்புநாதன். திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து, படித்து வளர்ந்தார். இஞ்சினியரிங் முடிந்தவுடன், சிறிய வயதிலேயே...

பெற்ற தாயும் பிறந்த நாடும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 16,582

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘சீவன் போகமுன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர...

கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 7,444

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராணியின் அப்பா லமர முனீஸ்வரர் லயத்துக்கு நேந்துவிட்ட கடா டு, முனியம்மா வீட்டுக்கு பின்புறம் மேய்ந்து கொண்டிருந்தது.போன டிஸம்பர் மாதம்...

கடி தடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 8,310

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்காந்திபுரத்தில், 95-ம் எண் பேருந்துக்கு காத்து நின்றுகொண்டிருந்தான் கஸ்தூரி. பசித்திருந்தான் எனினும், உப்பிலிப்பாளையம் போய்த்தான் சாப்பிட வேண்டும். மத்தியானம் இரண்டே...

அமராவதியின் பூனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 7,452

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்ரசாக்கின் வீட்டில் பூனைகள் மிகுந்துவிட்டன. கூடத்தில் மல்லாந்து படுத்தபடி சமையல் புகையில் கறுப்பாகிவிட்ட உள் கூரையை வெறித்துக் கிடந்தான் அப்பூனைகள்...

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 21,483

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனைவியில்லாமல் கைக்குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சாயங்காலத்தில் மாமா வீட்டுக்குப் போவதில் மனதுக்குள் இவ்வளவு சந்தோஷம் புரளும் என்று சுந்தரத்துக்குத்...

வித்தைக்காரணல்ல!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 6,950

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நான் என் பாட்டிற்கு ரோட்டோரமாக எனது கணத்த பையை சுமந்தவாறு நடந்து கொண்டிருந்தேன். இன்றுதான் முதல் வகுப்பு சேர்ந்தேன், அங்கு...

கருதி நின் சேவடி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 6,081

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்“மனிதர் பாதமென்பது கலைநயமும் தொழில் நுணுக்கமும் கொண்ட ஓர் உன்னத படைப்பு” – லியோனார்டோ டாவின்சி என் பின்னால் சளக்...