கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

சவாரி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 6,182

 ஐப்பசி மாத அடை மழைப் பொழுது….. கிழிந்து போன கோரைப்பாயிலிருந்து எழுந்து குத்துக்காலிட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே எட்டிப் பார்த்தான் சிங்காரு....

பட்டினத்துகாரவ, இம்புட்டு நல்ல சனமா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 4,090

 காளி பள்ளி கூடமே போனது இல்லை.அவன் தன் அப்பாவுடன் கூட போய் அவர்களுக்கு சொந்தமாக இருந்த அரை காணி நிலத்தில்...

மச்சக்காளையின் மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 4,865

 (இதற்கு முந்தைய ‘இறுதி உரை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) மச்சக்காளை சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். எங்கே...

பூர்வீக வீடு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 13,542

 தயாளன் எனக்கு ஷேர் மார்க்கெட் டிரேடிங் செய்யும் போது பழக்கம். சமீப காலமாய் அவரைப் பார்க்க முடிவதில்லை.ஷேர் மார்கட் பற்றி...

நான் கற்று கொடுத்த தவறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 8,288

 கதிர். விடுமுறையில் ஊருக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.நான்கு வருடங்களாக விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது ஜேம்சை சந்திக்க வேண்டும் என்று...

காயத்ரீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 7,497

 (1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  திடீரெனப் புதுவிதமாய் எனக்குக் கண்கள் திறந்தாற்...

கிணற்றுத் தவளைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 8,606

 காலைப்பொழுது விடிய இரண்டு நாழிகை இருக்கும்போது லாந்தாரோடு ஸ்வாமி தெரிசனத்துக்காக கிளம்பினான் கிருஷ்ணமூர்த்தி. தலையில் வெள்ளைப் பாகை. நெற்றியில் ஸ்ரீசூர்ணம்....

தீர்ப்பு சொல்லுங்க…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 6,667

 ” வணக்கம். நான் சென்னை உயர் நீதிமன்றம். என்கிட்டே ஒரு வழக்கு வந்தது. ரொம்ப காலமா நடந்தது. நான் வழக்கை...

இறுதி உரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 6,996

 (இதற்கு முந்தைய ‘இறுதி நாட்கள்’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) ஒருசில உறவினர்கள் மச்சக்காளையை ஒருமுறை சென்னை...

சன்மானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 26,372

 காசி தாத்தாவுக்கு தன் பேரன் பழனியை கூத்துக் கலைஞனாக ஆக்குவதில் கிஞ்சித்தும் விருப்பமில்லை. வாரக் கணக்கிலே குடும்பத்தை விட்டு பிரிந்து,...