கதைத்தொகுப்பு: குடும்பம்

8363 கதைகள் கிடைத்துள்ளன.

திண்டாடும் பண்பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 10,571
 

 தாயின் உடைகளைப் பெட்டியில் அடுக்கியபடி, “அம்மா இதுதானே உங்கட மருந்துப் பெட்டி?;;;;…… …அம்மா!” என திரும்பவும் அழைத்து, ஒரு சிறு…

வித்யா மீண்டும் வேலைக்குப் போகிறாள் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 6,613
 

 ஸ்ரீ கணேஷ் பிளாஷ்டிக் கம்பெனி அலுவலகத்திற்குள் வித்யா நுழையும்போது சுவர்க்கடிகாரம் பத்தடித்து ஓய்ந்திருந்தது. அவள் இருக்கையில் சென்று அமரவும் மேஜையில்…

அபயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 7,012
 

 விமலாவுக்கு வேலைக்கான உத்தரவு கிடைத்த சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. பின் என்ன… கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் தான் எழுதிய ஒரே…

யூனிபோர்ம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 7,351
 

 யோதிராணி வீட்டு வேலை செய்பவள். எட்டு வருட‌மாக‌ ஒரு வீட்டில் வேலை செய்கிறாள். அவள் வேலை செய்யும் வீட்டிலே கணவன்,…

பந்தயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 7,900
 

 லண்டன் 1991. பத்து வருடங்களுக்கு முன் இரு இளம் நண்பர்கள்,தங்களுக்கிடையில் அந்தப் பந்தயத்தைச் செய்துகொண்டபோது அவர்களுக்குக் கிட்டத்தட்ட இருபது வயது….

முகநூல் சங்கிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 7,331
 

 “எனக்கு பேஸ்புக்குல அறுநூற்று சொச்சம் பிரன்ட்ஸ் இருக்காங்க, அவங்க கூட நான் பேசி பழகி என்னோட கருத்த அவங்களுக்கு சொல்றேன்,…

லட்சியக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 6,117
 

 சாரதா சொன்ன அந்தச் செய்தியைக் கேட்டதும் சுமதிக்கு சந்தோஷத்திற்கு பதிலாக அதிர்ச்சிதான் ஏற்பட்டது. ‘ஏய்..என்னடி சொல்றே…அப்ப உன்னோட லட்சியக் கணவன்…

உயிருக்கு உயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 6,815
 

 எட்டுமாடி ஆஸ்பத்திரிக் கட்டிடத்தின் ஆறாம் மாடியில் உள்ன தீவிர சிகிச்சை பிரிவில்; முப்பத்திநாலாம் நம்பர் கட்டிலில், படுத்திருந்த ஒரு வயோதிப…

கடவுள் வந்தார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 6,586
 

 சென்னை தியாகராயநகர். திங்கட்கிழமை கிழமை காலை, பதிப்பகம் கிளம்பும் அவசரத்தில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் பூஜையறையில் நுழைந்து அங்கிருந்த சுவாமி படங்களின்…

பிணை வைத்தவன் நெஞ்சம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 6,915
 

 காலையில் தேநீரை அருந்தியபடி வானொலியில் சூரியன் எப். எம். கேட்டுக்கொண்டிருந்த எனக்கு கிரியின் ஞாபகம் வந்தது. நாங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது…