கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 40,316

 மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ். குழந்தையின் முகத்தை...

புரியாத புதிர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 5,047

 சுந்தரியின் சிறு வயதில், அவளது உள் வயிற்றுக்கு அருகில் , பெல்விக் எலும்புக்கு ஒட்டி, ஒரு கட்டி வந்தது,. அதை,...

பத்மஸ்ரீ பச்சையம்மா…!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 4,093

 சகலவித அரசு மரியாதையுடன் பத்மஸ்ரீ பச்சையம்மாவின் உடல் அவளுடைய சொந்த ஊரான போத்தனூரில் ஊர் சனம் புடைசூழ அடக்கம் செய்யப்பட்டது.....

அப்பாவைக் கொன்றவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 15,718

 தாவணியை வைத்து சித்திரை முகத்தைத் துடைத்துக் கொண்டாள். உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. ஊருக்குள்ளே இருந்து பழவூர் விலக்கு வரை நடந்து வருவது...

அப்பா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 3,796

 அப்பா இன்றைக்கும் வீட்டிலிருந்தார். திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அலுவலகம் விட்டு வீட்டிற்குச் சென்ற ராஜேசுக்கு எரிச்சலாக இருந்தது. வெளியே வெறுப்பைக் காட்டாமல்...

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2021
பார்வையிட்டோர்: 3,838

 அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 அப்பாவும்,அம்மாவும் இல்லாத அந்த வீடு ராமநாதனுக்கும், மங்களத்துக்கும் சூன்யமாக இருந் தது.பிறகு ரமாவின் ஞாபகம் வரவே...

ஒரு தாளிப்பனையின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 6,674

 வசு’ இன்றைக்கு சடுகுடு விளையாடலாம் வரும்போது, கலா டீச்சர் சொன்னதை மறந்திடாதே! அரைப்படி பசுநெய் கொண்டுவர மறந்திடாதே’ பள்ளியிலிருந்து திரும்பும்போதே...

தொலைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 5,998

 அன்று பிரேமாவைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றிற்று. அவளுடைய கல்யாணத்திற்கு நேரில் வந்து, எவ்வளவு வற்புறுத்தி அழைத்திருந்தாள்! கோயிலில் நடந்த...

பெய்தலும் ஓய்தலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 14,948

 இப்போது பெய்து கொண்டிருக்கிற மழை ஊரிலும் இருக்குமா என்று தெரியவில்லை. மகமாயி மழைத்தண்ணீரை அண்டாவில் பிடித்துக்கொண்டு இருக்கலாம். வாசலில் ஈரத்தரையில்...

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 4,880

 அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 டாக்டர் சொன்னதைக் கேட்டா ராமநாதனுக்கும், மங்களத்துக்கும் உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.அவர்கள் இருவரும் ஆடிப்...