ஓலைச்சுவடி
கதையாசிரியர்: கே.ராஜலக்ஷ்மிகதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 7,215
தாத்தா சந்திரசேகர் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார் ஊரிலிருந்து வரும் பேத்தியை எதிர்பார்த்து விழிமேல் விழிவைத்து கண் இமை மூடாது காத்திருந்தார். நேரம்…
தாத்தா சந்திரசேகர் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார் ஊரிலிருந்து வரும் பேத்தியை எதிர்பார்த்து விழிமேல் விழிவைத்து கண் இமை மூடாது காத்திருந்தார். நேரம்…
சென்னையில் நண்பனின் மகளை ஐந்து வருடங்களுக்குப் பிறகு சந்திப்போமென்று கனவிலும் நினைக்கவில்லை கதிரவன். சின்னக்குழந்தையாய்க் கைகளில் தவழ்ந்தவள். அப்புறம் வளர்ந்து…
என் பெயர் வந்தனா. வயது முப்பத்தைந்து. அன்பான கணவர். பதினைந்து வயதில் ஒரு அழகான மகள். பெயர் சுகன்யா. சேலத்தில்…
இப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமரத்தின் கீழ் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து என்னுடைய பாட்டி நிட்டிங் செய்து கொண்டிருந்தாள். கோடை…
திரைப்படங்களில் நாம் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுவதற்கு தகுந்தாற்போல புதுமணத் தம்பதிகள் நிஜவாழ்வில் நடந்து கொள்வதில்லை தான். குளித்து முடித்து, புது…
‘என்னம்மா… பையனைப் பிடிச்சிருக்கா? பதிலே சொல்லாமல் இருக்கே!’’ – சடகோபன் தன் மகள் மாலதியிடம் மெல்லிய குரலில் கேட்டார்.மாலதி மெளனமாக…
துபாயிலிருந்து புறப்பட்டு மாலை நான்கு மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேருவேன் என்ற கோபியின் வார்த்தையில் ஆனந்த பரவசமடைந்தார்கள்…
அவள் பெயர் மஞ்சரி. வயது இருபத்தைந்து. மிகவும் தைரியசாலி. முகத்துக்கு நேரே எதையும் ஒளிவுமறைவு இல்லாமல் யாராக இருந்தாலும் பேசிவிடுவாள்….
அந்தப் பங்களாவின் வாசலில் நின்று கேட்டுக்கு அப்பால் தெரியும் வீதியைப் பார்ப்பதும், பங்களாவின் உட்புறம் பார்ப்பதும், பின் இருப்புக் கொள்ளாமல்…
நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான். “என்னப்பா அது ?”…