கதைத்தொகுப்பு: குடும்பம்

10271 கதைகள் கிடைத்துள்ளன.

சந்தர்ப்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 3,348

 பார்த்தீபன் அமைதியாக சோபாவில் சாய்ந்து இருந்தான்.அவனது தாய் அகிலா இன்னும் தூங்கவில்லையா?என்ற கேள்வியுடன் அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள்.இல்லை அம்மா,போய்...

அப்பா, நான் உள்ளே வரலாமா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 4,541

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 சிதம்பரம். இது ஒரு பாடல் பெற்ற சிவ ஸ்தலம். தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுக்குள்...

சிவப்பு நாய்க்குட்டி..!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 3,197

 வீடு முழுவதும் கலகலப்பு, பட்டுப் புடவை, பளபளப்பு வேட்டிகள். முரமுரப்பு. பழத்தட்டுகள். இனிப்பு வகைகள். ஒரே சமயத்தில் பல குரல்கள்,...

என்று விடியும்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 3,521

 அலுவலகம் விட்டு வீட்டிற்குள் நுழையும்போதே என் மனைவி அருணா உர்ரென்றிருந்தாள். ‘இன்றைக்கு நாம் ஒரு தவறும் செய்யவில்லையே!’ – திக்கென்றது....

நீதிபதியின் மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,044

 சென்னை உயர்நீதி மன்றத்தில் பல ஆண்டு பண யாற்றிய நீதிபதி ஒருவர்க்கு, ஒரே மகன்தான் துணை. அவனை நல்லமுறையில் வளர்த்துப்...

மூத்த மாப்பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,615

 ஒருசமயம் நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவர் தன் அருகில் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “இவர்தான்...

பந்தலிலே பாகற்காய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,990

 பக்கத்து ஊரிலே ஒர் இழவு. இரண்டு பெண்கள் அந்தச் சாவுக்குப் போனார்கள். அங்கே ஒரு பந்தலின்கீழ் மேடையில் பிணத்தைச் சாத்தி...

நாம் திருந்துவோமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,698

 ஒரு தந்தைக்கு நான்கு பிள்ளைகள். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். அது கண்ட தந்தைக்கு வருத்தம் தாங்கவில்லை. எவ்வளவோ நீதி...

மாப்பிள்ளை தேடுதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,460

 முப்பது வயதான தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் புறப்பட்ட ஒர் அந்தணனுக்கு கட்டுச் சோறு கட்டிக்கொடுத்து வழியனுப்பினாள் அவன் மனைவி....

அறத்தால் வருவதே இன்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 3,803

 “அறத்தால் வருவதே இன்பம்” என்பது ஒரு குறட்பாவில் பாதி அடி. கடமையைச் செய்து மகிழ்வது தான் உண்மையான ம்கிழ்ச்சி என்பது...