கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
திருநீர்சாமி



கணினியில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலையிடம் “ஒரு மணிநேரமா கம்ப்யூட்டர்ல என்னா செஞ்சிகிட்டு இருக்கிங்க? ஞாயிற்றுக் கிழமயிலயும் வேலதானா?” என்று வர்ஷா பாண்டே கேட்டாள். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. தலையைத்...
பணியாரக்காரம்மா



பகுதி 1 “யார் வீட்டுல?” என்ற குரல்கேட்டு வாசலுக்கு வந்தாள் நாகம்மா. கண்ணன் செட்டியார் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப்போய் அதிசயம்போல வாயில்...
விஷப்பூச்சி



“இனி அவ செத்தா நானில்ல. நான் செத்தா அவ இல்ல. நான் சொல்றத புரிஞ்சிக்கம்மா. அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சி, அப்பா அம்மா வேணாமின்னுதான ஓடிப்போயிட்டா? இனி அவ...
பொறுமைக்கு எதற்கு எல்லை…?!



உலகத்துல பொதுவா எல்லாரும் சொல்றது.. ’என் பொறுமைக்கும் எல்லை உண்டு தெரிஞ்சுக்கோ!’ னு கோபம் வந்தா கொதிச்சுப் போய் கத்தறது...
பெண் பார்த்தப் படலம்



“ஹலோ சரசு, அவங்க எப்போ வரதாச் சொன்னே?” “ஏன், பதினோரு மணிக்குத் தான். அதுக்கு முன்னாடி இல்ல. அரை மணி...
வானமெல்லாம் ஆசைக் காற்றாடி



(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12...
யாரோ ஒரு சீனத்தி



(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாமி கிட்டேயிருந்து தானே சூரா வந்திருக்கு?...