கதைத்தொகுப்பு: காதல்

1056 கதைகள் கிடைத்துள்ளன.

காதலும் கற்று மற…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 37,607
 

 ராஜன் எங்கள் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தபோது அவனுக்கு இருபது வயதுதான்; சென்னை ஆசாமி அல்ல. திருநெல்வேலிக்கு அருகில் இருந்த ஒரு…

ஒரு கவிதையை முன்வைத்து..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 35,842
 

 காற்றில் ஆடிக்கொண்டிருந்தது கடிதம். கடிதம் என்றால் கடிதமில்லை. அன்புள்ள என்று ஆரம்பித்து நலம் நலமறிய மாதிரி இல்லை. இது முழுவெள்ளைத்தாளில்…

புதுமைப் பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 39,279
 

 செல்வியை அவளது அப்பா ஒரு புதுமைப் பெண்ணாக வளர்த்திருந்தார் . அதற்கு ஏற்றாற் போலவே அவளும் இலக்கணம் மீறிய கவிதை…

காதல் சொல்ல வந்தேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 36,494
 

 “டேய்! நான் நடுரோட்டுக்கு வந்துட்டேண்டா!” என்றான் கார்த்திக். “என்னடா சொல்றே?” என்றான் மாதவன் அதிர்ச்சியுடன். “மிடில் ரோடுக்கு வந்துட்டேன்கிறதைத் தமிழ்ப்படுத்திச்…

போயின… போயின… துன்பங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2019
பார்வையிட்டோர்: 40,080
 

 “நினை பொன் எனக்கொண்ட பொழுதிலே” சுசீலா பாடும்போது தன்னை அறியாமலேயே குமரன் தலையை சன்னமாக ஆட்டியபடி புன்னகைத்தான். இயர்போனை மீண்டும்…

கையறுநிலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 45,634
 

 என்ன ஆச்சு ராமுக்கு ?நல்லாத்தானே இருந்தான். என்று வருத்தமாக ராமுவின் மனைவி சாராதாவிடம் கேட்ட குமார். ராமுவின் பள்ளிக்காலத்திலிருந்தே தோழன்,…

ஷகீரா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 45,905
 

 ஷகீயை பார்த்த நொடியிலிருந்தே எனக்கு “அந்த” விபரீத ஆசை துளிர்விட ஆரம்பித்தது. இதுவரை நான் கண்ட அழகிகளிலேயே பேரழகி அவள்….

காதலித்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 45,149
 

 டமாரு கொமாரை உங்களுக்கு தெரியுமா? டமாரு கொமாரு மயிலாப்பூர் பல்லாக்கு மாநகரில் வாழும் சாமானியத் தமிழன். சாயங்காலம் ஆறரை மணிக்கு…

வாழக் கனவு கண்ட வசந்திக்கு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 44,085
 

 என்னைப் பொறுத்தவரையில் வாழ்வில் என்றுமே மீண்டும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அனுபவம்தான் பாடசாலைப் பருவமும், பல்கலைக்கழக வாழ்க்கையும். பாடசாலை வாழ்வு…

முதல் பாவம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 41,427
 

 ஏவாளுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை. அந்த மரத்திலிருந்து மட்டும் ஏன் கனிகளை பறித்து சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார். மற்ற…