கதைத்தொகுப்பு:காதல்

1290 கதைகள் கிடைத்துள்ளன.

முற்றுகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 20,176

இரண்டு மணி நேரமாய் அந்த எவளோ ஒரு ‘மிஸ்’ஸுக்காகத் தனது மாடியறையில் காத்திருந்தான் வாசு. பொறுமை இழந்து முகம் சிவந்து...

நிக்கி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 19,642

செம்படவக் குப்பம். இரண்டு நாளாக மழை வேறு. ஒரே சகதி. ஈரம். ஒரு தாழ்ந்த குடிசையின் பின்புறம். இரண்டு குடிசைகளின்...

பதிவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 14,807

கதை ஆசிரியர்: விமலா ரமணி “ஷிவாங்கி” விஜயா இரைந்து கூப்பிட்டாள். “கம்மிங் மம்மி” – கத்தியபடியே ஷிவாங்கி, அறையிலிருந்து வெளிப்பட்டாள்....

வம்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 19,079

கதை ஆசிரியர்: விமலா ரமணி இனி ரேவதியின் அழுகை ஓயப்போவதில்லை. நரேனுக்குத் தெரிந்து விட்டது. இனி அவன் என்னதான் சமாதானப்படுத்தினாலும்...

எவர் குற்றம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 26,954

கதை ஆசிரியர்: மு.வரதராசனார் வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள் வந்து வந்து போகின்றன. ஆனால் இத்தகைய கொடிய ஏமாற்றத்தை – எதிர்த்து...

பித்துக்குளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2012
பார்வையிட்டோர்: 18,660

மாவேலிக் கரை என்றால் மனதில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிகின்றன. இயற்கை அன்னைதன் எழில்களை எல்லாம் அந்த மேற்கு...

தேவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 21,623

ரங்கராஜன் பேனாவை மூடிக் கொண்டு எழுந்தான். அவன் பார்வை ஆபீஸ் முழுவதும் சென்றது. ஆர்.கே.ராவ் தலை குனிந்தபடியே எழுதிக் கொண்டிருந்தான்....

மிருகத்தனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2011
பார்வையிட்டோர்: 23,472

அன்று காலை பதினோறு மணிக்கு நாயை வைத்தியரிடம் அழைத்து போக வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்தாள் சியாமளா . உண்மையில்...

கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2011
பார்வையிட்டோர்: 25,467

தான் ஒரு தலைப்புச் செய்தியாகப்போகிறோம் என்று கோகிலவாணி ஒருநாள்கூட நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாள், ஆனால் அது நடந்தேறியது, அந்தச் செய்தி...

யந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2011
பார்வையிட்டோர்: 25,061

முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க...