கதைத்தொகுப்பு:காதல்

1290 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் பாப்பா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 15,787

‘காலேஜ்லயே டாப் ஸ்கோரர்… கவுன்சிலிங்ல சென்னை காலேஜா செலெக்ட் பண்ணு… அங்கதான் ஸ்கோப் அதிகம்… நல்ல எக்ஸ்போஸர் கிடைக்கும்’னு எக்கச்சக்கமா...

புரியாத பாடங்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2012
பார்வையிட்டோர்: 15,331

சில சமயங்களில் சினிமாவைவிட வாழ்க்கை வெகு சுவாரஸ்யமாகவே இருக்கிறது! மகளிர் கல்லூரி ஒன்றில் அப்போதுதான் சேர்ந்து இருந்தேன். ஜெயஸ்ரீ எனக்கு...

எங்கிருந்தோ வந்தாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 15,231

சந்தியா அல்லது சரண்யா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2012
பார்வையிட்டோர்: 21,393

குருவும் சந்தியாவும் எதிரெதிர் வீட்டில் வசித்தாலும் இருவருக்கும் அவ்வளவாக பரிட்ச்சயம் கிடையாது. பத்து வருடங்களாக இப்படிதான் இருந்தது. சந்தியாவுக்கு ஆசிரியை...

யெல்லோ கார்ட்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2012
பார்வையிட்டோர்: 20,112

திருப்பரங்குன்றம் வந்து சேர்ந்தபோது மணி 10:10 ஆகியிருந்தது. கல்யாணம் எந்த மண்டபத்தில்? தெரியவில்லை. பத்திரிக்கையில் போட்டிருந்தது இப்போது நினைவில்யில்லை. பத்திரிக்கையை...

தோழனா நீ காதலனா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 20,219

”ரிஷி, அஞ்சாம் தேதி நான் லண்டன் போறேன். நாலு நாள் ஸ்டே இருக்கும். இந்தியாவிலேயே செல்போன் தயாரிக்கிற ஃபேக்டரி ஆரம்பிக்கப்...

இன்னுமொரு காதல் கதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 21,102

போதை ஞானப் புத்தன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 14,746

”நல்லா கேட்டுக்கடே… இப்படியே மேக்கப் பாத்துப் போனியன்னா, கேட்டு வரும். உம்பாட்டுக்கு ‘குருவி’ விஜய் மாறிக்கே பறந்து ரயிலுக்குள்ள பூந்து...

ப்போ… பொய் சொல்றே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 16,770

”என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்” என்று சொன்னதும் ராகவன் சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பீர் தெறித்தது....

கற்றது காதல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 16,293

”ஹலாவ் ரூம்மேட்… குட்மார்னிங்! மார்கழிப் பஜனைக்குப் போறேன். பூணூல் போட்டுக்கணுமா… மூணு விபூதிக் கோடு மட்டும் போதுமா? பக்கா கெட்டப்ல...