கதைத்தொகுப்பு: காதல்

1220 கதைகள் கிடைத்துள்ளன.

ஆதியிலொடு அன்பிருந்தது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 16,894

 ”நீ நீயாக இரு!” ”இல்லை… நான் நீயாக இருக்க விரும்புகிறேன்.” ”அது சாத்தியமற்றது. போலியானது.” ”ஏன்?” ”நீ நீயாக இருக்கும்போது,...

கண் மையால் எழுதிய கவிதைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 26,585

 பெண்ணே… நான் பிறப்பெடுத்தபோது உனக்காக என்னிடம் ஒரு பரிசுப் பொருள் கொடுத்து அனுப்பப்பட்டது. அது நீ பிறக்கும் முன்பே உனக்காக...

மீன்கள் இல்லாத தொட்டியில் மீன்களை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 18,520

 படுத்து இருக்கிற கட்டில் பக்கம் இப்படி ஒரு ஜன்னல் இருப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது. கண்ணாடிக் கதவுகள். ஆனால், அதைக்கூட...

சொல்லிப் போடாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,690

 பலாலி விமான நிலையத்தில் சம்பிரதாயமான பரிசோதனைகள் முடிந்து, கொழும்பு செல்லும் விமானத்தின் வருகைக்காகப் பயணிகள் எரிச்சல் கலந்த களைப்புடன் காத்திருந்தனர்....

காதல் டைரியின் சில பக்கங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 12,486

 ஜனவரி 1, 1990 புது வருட வாழ்த்துக்களை நண்பர்கள் நாங்கள் எங்களுக்குள் பரிமாறிக்கொண்டோம். தொழில் நிமித்தமாக ஊர் ஊராக அலைந்து...

மகேஸ்வரிக்கு ஒரு காதல் கவிதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,654

 லியாங்கே அமரகீர்த்தி, தமிழில் : கவிதா குலுப்பட்டியாவில் ஒரு சிறிய சமூகத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். அது ஒரு விவசாயப் பகுதி....

காதல் நேரத்து மயக்கம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,069

 மயக்கம். முழுக்க முழுக்க ஆளைத் தின்னும் மயக்கம். 37 வயதில் இந்த மயக்கம் வரலாமா என்ற கேள்வியைத் தாண்டிக் குதித்து...

தீராக் கனவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,342

 நேற்றைய தூக்கத்தில் பால்ராஜுக்கு நான்கு கனவுகள் வந்தன. திட்டமிட்டே அந்தக் கனவுகளை அசைபோடத் தொடங்கினான். அதிக ஆள் நடமாட்டம் இல்லாத...

கெளுத்தி மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 15,878

 என் கிராமத்துக்கும் எனக்குமான தொடர்பு அம்மா என்கிற ஒற்றை மனுஷியால் பிணைக்கப்பட்டு இருந்தது. அம்மா, கிராமத்தைத் தன் உயிரில் பொதிந்துவைத்து...

இடைவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,972

 கார்த்திக், நீனாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்தான். இருவர் கண்களும் ஒரு நேர்க்கோட்டில் சந்தித்து மலர்ந்தன. குறும்பு, சிரிப்பு, காதல்....