கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1422 கதைகள் கிடைத்துள்ளன.

குழந்தை.. – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 10,552

 “ஒன்னு போதும்ன்னு முடிவெடுத்து பெத்து வளர்த்தது, மூணு வருஷம் வளர்ந்து, விபத்துல போய் பத்து மாசம் ஆச்சு. உனக்கு… அடுத்து...

பொய் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 9,798

 பக்கத்துக்கு வீட்டு குடிசைக்குள் நுழைந்த என் மனைவி மரகதம் கையில் மூடிய கிண்ணத்துடன் திரும்பி வந்தாள். வழியில் அமர்ந்திருந்த எனக்கு…....

யோக்கியன் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 9,743

 அதிகாலை நடைப்பயிற்சி. நடு சாலையில் கிடந்தது ஒரு இளநீர். தூரத்துப் பேருந்து நிலையத்தின் அருகில் தினம் ஒரு இளநீர் வண்டி...

பரிசு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 9,695

 அம்மா ரெடி மிக்ஸ் சமையல் போட்டி ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிறைய ஊர்களில்...

மாற்றம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 11,829

 வந்து நின்ற அந்த பஸ்ஸில் அடித்துப் பிடித்து ஏறி, ஜன்னலோரமாக அமர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ரவி. அதே வேகத்தில்,...

அந்த இனம்… – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2021
பார்வையிட்டோர்: 9,229

 தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகி விட்டிருந்தது…. எங்கு பார்த்தாலும் பலவித கட்சிகளின் கொடிகள்…. வண்ணங்கள்…. பிரச்சார பொன்மொழிகள்…. வாக்குறுதிகள்…. ஒரு கட்சியின்...

குறைந்த லாபம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 9,768

 ஒரு துண்டு வியாபாரி மனைவியிடம், இருபது துண்டு இருக்கிறது, நான் சந்தைக்கு போய் விற்பனை செய்து வருகிறேன் என்று சொன்னார்....

ஒரு பொய்யாவது சொல்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 18,550

 நள்ளிரவு.  மாடியில் தனியாய் படித்துக் கொண்டிருந்த மாலினியை கத்தியோடு நெருங்கினான்.. காதலித்து ஏமாந்துபோன குமார். சுதாரித்துக் கொண்டவள்,  தைரியத்தை வர...

நேர்மை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 20,600

 ஒரு மாம்பழ வியாபாரி சைக்கிளில் மாம்பழம் விட்ருக்கொண்டு போகிறான், “கிலோ ₹30 கிலோ ₹30” என்று கூவிக்கொண்டு போகிறான். மாம்பழக்...

எப்போது புத்தி வரும்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 7,833

 நிலக்கிழார் நல்லுச்சாமி பிள்ளை என்றால் கீரனூரில் அனைவருக்கும் தெரியும். அவருக்கு இரு மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லை. அவர் இறந்த...