கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1554 கதைகள் கிடைத்துள்ளன.

பட்டால்தான் தெரியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,749

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்திருமணமான புதிதில் உடனடியாக மனைவியைக் கூட்டிக்கொண்டு போய்க் குடித்தனம் வைத்துக்கொள்ள முடியாத தொலைதூரத்து ஊருக்கு வேலை மாறுதல் கிடைத்து விடுகிறது...

சொல் சுட்டது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,641

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கையிலும் காலிலுமாக மெய்யிலே சுட்ட தீப்புண்கள் விரைவில் ஆறிவிடும். அழியும் இயல்பினதாகிய உடலோடு தொடர்புடைய எல்லாப் புண்களுமே ஆறிப்போகின்றவைதாம். உடலுக்கு...

முதலும் முடிவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,047

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சோழ வேந்தனது அவைக்களம், சோழன் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் வலது பக்கம் சோழ ராஜ்யத்தின் ஆஸ்தான கவிஞர்...

புலவரின் புரட்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,622

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று காளமேகம் திருமலைராயன் பட்டினத்திற்கு வருகின்ற நாள். அவரை உள்ளே விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று அவ்வூர்க் கவிஞர்கள் யாவரும்...

காஞ்சிபுரத்தில் காளமேகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,631

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கண்ணும் செவியும் கால்களும் பெற்று கண்டும் கேட்டும் நடந்தும் வாழ்க்கையை அனுபவிக்கும்போது வசதிகளைப் பெற்றவர்கள் உலகெங்கும் இருந்தாலும் அவர்களில் சிலரினும்...

குடத்திலே கங்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,757

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பிறரை வலியச் சொற்போருக்கு இழுத்து வாதமிட வேண்டும் என்ற ஆசை காளமேகத்திற்குக் கிடையாது. ஆனால் பிறராகத் தம்மை அவ்வாறு ‘வம்புக்கு...

பல்லக்கு சுமந்த வள்ளல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,936

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சொக்கநாதர் மாவூருக்கு வந்து சில நாட்களே கழிந்திருந்தன. மாவூர்க் கருப்பண்ணவள்ளலின் அழைப்புக்கு இணங்கியே அவர் அங்கு வந்து அவரிடம் தங்கியிருந்தார்....

உலகம் பரந்தது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,633

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தான் கூறிய அந்தக் கருத்தினால் கம்பரை மாத்திரம் சோழன் பழித்திருந்தால் அவரும் தம் தீவினையை நொந்து கொண்டு பேசாமல் போயிருப்பார்....

அன்னமும் ஆபரணமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,719

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பாட்டைப் பாடுவதிலும் புதிய புதிய கற்பனைகளைப் பின்னி வெளியிடுவதிலும் கவிஞர்களுக்கு எந்தவிதமான மன நிறைவும் இன்பமும் எய்துகின்றனவோ அதே மனநிறைவும்...

என் பெருமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,634

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தம்முடைய சொந்த வாழ்க்கையின் துன்பங்களைப் பிறருக்கு எடுத்துரைத்து உதவி கேட்பது எளிமையான செயல் அன்று. கொடுத்து உதவுகின்ற குண இயல்பைப்...