கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1419 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதர் உணர்ந்துகொள்ள அது மனித காதல் அல்ல..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 3,690

 சில கதைகளின் முடிவு கண்ணில் நீரை வர வழைத்துவிடும்., அதுபோலவே, விழும் சில கண்ணீர்த் துளிகளும் சில சமயம் மிகப்பெரிய...

பாம்பு சட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 5,173

 அது ஒரு அமைதியான ஞாயிறு காலை. முழு சுற்றுப்புறமும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க, சூடான Nescafe இன்ஸ்டன்ட் காபியுடன் நான்...

அவன் அழுதான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 7,521

 அது வீரயுகம். வீரயுகத்தில் இறப்புக்கள் வீர விளை நிலத்தின் வித்துக்கள் அல்லவா… அதனால்… ஆண் அழுவது அவன் வீரத்துக்கு இழிவு…...

கவலை எனும் நோய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 3,452

 ஒரு வாரமாக கடுமையான காய்ச்சல் காரணமாக  வேலைக்கு செல்லவில்லை ராகவன். நாற்பது வயதில் இப்படியொரு முடக்கத்தை அவன் சந்தித்திருக்கவில்லை. சொல்லப்போனால்...

வீதி நாயும் விலைபோகாத ஃபிரிட்ஜும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 7,591

 அந்தத் தெருவில் அந்த நாய்க்குக் கொஞ்சம் திமிர் அதிகம் என்றே நினைக்கிறேன். ஆயிரம் இடம் படுக்க இருந்தாலும் என் வீட்டில்...

தர்மம் தலை காக்கும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 5,215

 பவானிக்குப் ஃபோன் செய்தான் பரணிதரன். ‘ஹலோ, பவானி, சித்த முன்னாடி ஃபோன் பண்ணினயே என்ன விஷயம்? நான் வண்டி ஓட்டீட்டிருந்தேன்.,...

ஏலியன் பொழுதுபோக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 4,726

 நானும் என் மனைவியும் உற்சாகமாக புது டிவியின் முன் அமர்ந்தோம். என் நண்பர்கள் அனைவரும் புகழ்ந்து பேசிய லேட்டஸ்ட் டிவி...

தூக்கணாங்குருவி போல!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 3,387

 சித்திரை மாத அக்னி வெயிலின் தாக்கத்தால் அடுப்பெரியும் போது ஏற்பட்ட தீ ஜ்வாலை வீட்டின் கூரையில் மொத்தமாக பற்றிக்கொள்ள செய்வதறியாது...

நானே உனக்கானவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 3,638

 ‘காதலிக்கும் போது, தான் மகிழும் படியாக பேசிய வார்த்தைகளைப்போல், தனது அழகையும், தான் அணியும் உடைகளையும் வண்ணித்தது போல் தன்...

அப்படியும் இருக்குமோ..?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 12,146

 ‘ஒரு பாட்டு சொல்லிக்கொடேன்’ என்றான் ஏகநாதன் தன் தாய் மாமாவிடம். தாய் மாமனிடம் அதிக நெருக்கம் இருக்கும்தானே. ‘டேய்! நான்,...