கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1463 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பத்தா வாசம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 4,504

 இது நடக்கும் என்று தெரிந்து நடப்பது ஒரு வகை. எது நடக்கும்? என்று தெரியாமல் நடப்பது இன்னொரு வகை. நம்...

நம்பினார் கெடுவதில்லை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 5,781

 (கதைப்பாடல்) ஊரின் ஓரக் குளக்கரையில்ஓங்கி வளர்ந்த மரத்தடியில்உட்கார்ந்திருந்த கணபதிக்குஒருவர் பூஜை செய்துவந்தார்!. அவரும் பாவம் மிகஏழை.,அவருக்கிருந்ததோ ஒருமகனாம்!.சிறுவன் ஊரின் பள்ளியிலேசேர்ந்து...

ஆறுதல் பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 3,908

 எப்போதும் போல நண்பர்களாக கருத்துகள் பேசும் அப்பாவும் மகனும் இன்றும் பேசினார்கள். கணவனும் மகனும் நடத்திய இன்றைய விவாதம் மரியாவை...

அன்புமிக்க அரசன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 3,973

 (கதைப்பாடல் – பழைய கதை புதிய பாடல்) அன்று ஒருநாள் காலையில்அமைச்சரோடு அரனும்சென்று நாட்டார் நிலைமையைகண்டு வரச் சென்றனன். சென்று...

அகமகிழ்வோம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 4,604

 (கிறிஸ்துமஸ் கவிதை) மீட்பர் நம்மிடையேவந்து உதித்தார்வாருங்கள் நாம்வணங்கி வாழ்த்திடுவோம்! தேவன் வந்தார் இந்தபூலோகத்தின் பாவிகளைத் தேடி உதித்தார் அவர்மனிதர்களை எல்லாம்புனிதர்...

நான்… உன்னை அழைக்கவில்லை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 7,674

 அது ஒரு சின்ன ஐடி கம்பெனிதான். என்றாலும், அதிலும் ஆண்களும் பெண்களுமாய் அனேகர் வேலை செய்தார்கள். அங்கே புதிதாய் வேலைக்குச்...

தேவன் பிறந்தார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 5,442

 (கிறிஸ்துமஸ் கவிதை) அகமிது மகிழுது இறைவன்பிறந்ததை நினைத்து… அவனியில் வந்துதித்த தேவன்வரவை நினைத்து… மனித உறவைப் புதுப்பித்துமனிதனை மாமனிதனாய் மாற்றிடமண்ணுலகிற்கு...

கண்ணான கண்ணே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 4,049

 கண்ணை முழிச்சு வெளிச்சத்தைப் பார்க்க கஸ்டமாயிருந்தது கூசியது சாரதாவுக்கு. வீட்டுக்கார அம்மாவிடம் சொன்னாள், இப்ப மூணு நாளாத்தான் இப்பிடி இருக்கும்மா....

தீ…வண்டி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 2,747

 (சிறுவர் பாடல்) கட்டுக் கட்டாய் தீப்பெட்டிகாலியான தீப்பெட்டிஎட்டுபத்து எனச்சேர்த்துஎடுத்து வச்ச தீப்பெட்டி! ஒன்றின் பின்பு ஒன்றாகஒழுங்காய் செருகித் தொடராகஇன்று இங்கே...

நடுநிசியில் பிறந்தார் இயேசு பாலன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 5,031

 (கிறிஸ்துமஸ் கவிதை) கரும் இருளில் குளிர்ந்த குடிலில்கடவுள் வந்து பிறந்தார் மனிதனாக கயமைகளைப் பிடுங்கி களைந்திடவேகனவான் வந்தார் வானிலிருந்து பூமிக்கே…....