கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1524 கதைகள் கிடைத்துள்ளன.

ஒருநாள் உன்னாவிரதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 5,074

  மவுன பாரதி அன்றைக்கு அலுவலகம் வந்ததிலிருந்து யாரிடமும் பேசவில்லை., சும்மாவே அவன் ரிசர்வ்டு டைப். யாரிட்டயும் அதிகமாப் பேசமாட்டான்....

தாரா தாரா வந்தாரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 4,080

  ஞாயிற்றுக் கிழமை . மதிய நேரம். சென்னை நுங்கம்பாக்கம் எமரால்ட் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் துப்பறியும்...

உடன் வரும் உறவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 5,620

  மழைக் காலத்து வெள்ளிக் கிழமை மாலை வேளை. சென்னை மாநகரின் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நாரத கான...

எங்கிருந்தபோதும் உனை மறக்க முடியுமா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 7,747

  வாழ்க்கை தந்த வலியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. மறைக்க வேண்டுமானால் முயலலாம்!. ஒரு ஒற்றைப் புன்னகை...

பட்டாசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 4,796

  இரவு தனது வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தான் அழகேசன், அவனுக்கு அருகில் அவனது அப்பா தூங்கிக் கொண்டிருந்தார், அவனது அம்மா சுண்ட...

உயிர் துடிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 5,338

  இதயம் துடிப்பது இயல்பென்றாலும் அதற்குள் இன்னொன்று துடிப்பதை முதலாக உணர்ந்தான் கந்தன். அது மனமா? இன்னொரு இதயமா? என்பது...

கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 6,351

  அன்று வாரமுறை. அந்த மாலில் சரியான கூட்டம். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டும் கணவன் மனைவியாகவும் கூட்டம் களை கட்டி இருந்தது....

கோபத்தின் மறுபக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 4,727

  மனித மனமானது உண்மையை விட பொய்யை முழுவதுமாக நம்புகிறது என்பதை விட, விரும்புகிறது என்பது தான் முற்றிலும் உண்மை. ...

ஒரு நொடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2025
பார்வையிட்டோர்: 5,771

  அந்த ஷாப்பிங் மாலில் தங்களுக்கு தேவையானதை பர்சேஸ் செய்துக் கொண்டு காரை பார்க் செய்த இடத்திற்கு வந்துக் கொண்டிருந்தார்கள்...

வருதப்பா வருதப்பா.. கஞ்சி வருதப்பா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 6,228

  வீட்டுக் கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின முருங்கைக் காயகள். வெள்ளிங்கிரி வாக்கிங்க் போகும்...