கதைத்தொகுப்பு:ஆன்மிகக் கதை

468 கதைகள் கிடைத்துள்ளன.

காரைக்கால் அம்மையாருக்கு கயிலாய வரவேற்பு!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 16,799

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இறவாத அன்பு வேண்டும்… பிறவாமை வேண்டும்… பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும்!” _ சிரம் தாழ்த்தி கரம் கூப்பி...

தருமபுத்திரர் சொன்ன பொய்!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 11,942

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அதிர்ந்து நின்றார் யுதிஷ்டிரர். மகாரௌரவம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், அந்த கூபம், கிருமி போஜனம் முதலான நரகக் காட்சிகளைக் கண்டு...

சோதிக்க வந்த ஜோதிசொரூபன்!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 10,349

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அமர்நீதி நாயனார் திருநட்சத்திரம் – ஜூன்:28 கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருநல்லூர். முன் னொரு காலத்தில் இங்கு வசித்த அமர்நீதி...

இதுவல்லவோ குருபக்தி!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 11,171

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வியாக்ரபாதரின் மகன் உபமன்யு; இவன், வசிஷ்டரின் தங்கை மகனும்கூட! குருகுலத்தில் கல்வி பயின்று வந்தான். ஒரு நாள் உபமன்யுவை அழைத்த...

பதமநாப ஸ்வாமி வந்த கதை!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 10,498

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வில்வமங்கல சந்நியாசி ஒருவர், ஸ்ரீமந் நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை புரியும் நேரங்களில், பகவான் ஒரு சிறுவனாக...

அட்சய திருதியையும் அன்னதானமும்!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 10,974

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அட்சய திருதியை! சித்திரை மாதம், வளர்பிறை திருதியையில் வரும் இந்த நாளில்தான் உலகைப் படைத்தான் பிரம்மன். கண்ணனின் அருளால் குசேலன்,...

குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 19,275

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன...

நாரதருக்கு மீன் உணர்த்திய பாடம்!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,782

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு முறை நாரதர், பெரும் துக்கத்தில் இருந்தார். எவ்வளவோ முயன்றும் அந்தத் துக்கத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இதற்கான...

வதைத்தவனையும் வாழ வைத்த கொக்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 16,107

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வட தேசத்தில் கௌதமன் எனும் ஏழை அந்தணன் ஒருவன், ஒழுக்கமற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, தவறான செயல்களில் பணம்...

அர்ஜுனனுக்கு காண்டீபம் கிடைத்த கதை!
0 (0)

கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 12,501

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சுவேதகி எனும் மன்னன், யாகங்கள் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தான். தன் வாழ்நாள் முழுவதையும் யாகம் செய்வதற்கே அர்ப்பணித்திருந்தான். தொடர்ந்து...