கதைத்தொகுப்பு: நகைச்சுவை

961 கதைகள் கிடைத்துள்ளன.

ஆவி வரும் நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 29,045

 நேரம் 4.20 ஆனது. பள்ளிக்கூடத்தில் மணி ஒலித்தது. அது பணக்கார வீட்டு பசங்க படிக்கிற ஸ்கூல். அதுனால ஸ்கூலுக்கு வெளிய...

அத்திரிபச்சான் கல கலா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 25,268

 கிருஷ்ணனுக்கு சாப்பாட்டு வக்கணை அதிகம். வீட்டில் என்னதான் பஞ்ச பட்ச பணியாரங்கள் மனைவி அனு சமைத்துப் போட்டாலும் வெளியே போய்...

ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்த கதை (பாகம் 2)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 30,210

 பட்டாளமாய் எட்டுப் பெண்கள் சூழ்ந்திருக்க ராஜா அட்டகாசமாய் ஆரம்பித்தான்.. ‘ இப்ப எப்படி சத்தியம் பண்றதுன்னு சொல்றேன் …இப்பிடி ஒரு...

சிறுகதைகள் புனைய சில உத்திகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 26,740

 சிறுகதைச் செம்மல் நிர்மலா ராகவன் உங்களுக்கு எழுத்தாளராக ஆசையா? ஸோமாஸ்கந்தன் நிமிர்ந்து உட்கார்ந்தான். இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை. பேசாமல்...

ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்தகதை…(பாகம்- 1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 24,682

 ‘ என்னடி கொடுமை…. பையிலெ இருந்த பத்தாயிரம் காணல்லை….’ ‘ என் அஞ்சாயிரம் கூட காணல்லே..திருடன் உள்ளேதான் நிம்மதியா இருக்கான்…...

சிங்கம் சினிமாவுக்குக் கிளம்பிடிச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 34,563

 ”ஆடி மாசம் அம்ம னுக்குக் கூழ் ஊத்துறதை விட, புதுசா இந்த வருஷம் ஒரு நாடகம் போட்டா என்ன?” என்று...

ராஜாராமனைத் தமிழ் கடித்துக் குதறிய கதை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 26,513

 ராஜாராமன் காற்று வாங்குவது என்று திட்டம் செய்து கடற்கரை வந்திருந்தான்… தப்பில்லை….மிக அல்பமான ஆசை…அல்ப ஆசை கல்ப கோடி நஷ்டம்...

நாற்பது கிலோ குறைக்கணும் ஸார்!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2015
பார்வையிட்டோர்: 27,158

 “ஸார்! வெய்ட் குறைக்கணும், என்ன பண்ணலாம்?” சரவணன் வழக்கமாக யாரைப் பார்த்தாலும் கேட்பது இதுதான். அவன் அப்படி ஒன்றும் குண்டு...

கொக்‍கிகுமாரும், குண்டர்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 28,177

 ரவுடிகளுக்‍கு பெயர் போன அந்த ஏரியாவில் ஒரு காலத்தில் இரவு 10 மணிக்‍கு மேல் யாரும் நடமாடுவதில்லை. அவ்வளவு பயங்கரமான...

முதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 24,519

 சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்தால் சிறுகதை எழுதிவிடலாம் என்று நம்பி ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். வாங்கியபிறகுதான்...