கதைத்தொகுப்பு:தினமலர்

510 கதைகள் கிடைத்துள்ளன.

கோவில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2013
பார்வையிட்டோர்: 15,104

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“பார்வதி ,நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே சாயங்காலம் கிளம்பி போற உன் கணவர் நைட்டுதான் திரும்பி வரார். உன்னைக் கேட்டால்...

தாயுமானவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 22,340

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத் தெரு மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா. மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் மழை பெய்ததுபோல நீர்...

ராங் நம்பர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 15,186

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இத்தனை காலமும் மனசுக்குள்ளிருந்து ஒரு பார்வை. ஒரு திருப்தி எல்லாமே திடுதிப்பென்று அசைவது போலிருந்தது வினிதாவுக்கு. உண்மையில் தன் கணவர்...

நல்ல இடத்து சம்மந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 14,862

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நந்தினி கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வயலட் நிற ஷிபான் புடவை, அதில் சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள். அதே...

தப்புக்கடலை
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 10,753

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கருப்பணசாமி கோயில் தெற்குப் பக்கம் உள்ள காடுகளில் (விவசாய நிலங்கள்) கடலை எடுப்பு நடந்துகொண்டிருந்தது. ஒரு வாய் காய்ஞ்ச புல்லுக்குக்...

மாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 16,593

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்” ஏய்.. பூஜா,, எழுந்திருடி.. மணி ஏழாகுது.. எருமை மாடு மாதிரி தூங்கிகிட்டிருக்கா….” கத்திவிட்டு கிச்சனுக்குள் வருவதற்குள் பால் பொங்கி...

கண் திறந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2013
பார்வையிட்டோர்: 15,295

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்” ஏ பொன்னி.. மட மடன்னு கலவை போடு… இப்படி மசமசன்னு உட்கார்ந்திருந்தா எப்படி? மணலை இன்னும் கொஞ்சம் கலக்கணும்…..”...

காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 25,485

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தஞ்சாவூரில் உள்ள ஒரு மருந்து விநியோகநிறுவனத்தில் வேலைசெய்வதால் என்னுடைய முக்கியப்பணியே ஊரில் உள்ள அனைத்து மருந்து கடைகளுக்கும் சென்று ஆர்டர்...

அம்மாவுக்காக…
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 18,648

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ராஜூவுக்கு வியப்பாக இருந்தது. மேனேஜர் எதற்காக, தன்னை கூப்பிட்டு இருப்பார். வேலைக்குச் சேர்ந்து, ஒரு மாதம் தான் ஆகியிருக்கும் நிலையில்,...

கமலியின் கதை!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,184

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை நேர பரபரப்பில் இருந்தேன். ஒரு பக்கத்து அடுப்பில், கூட்டுக்கு தாளிப்பு, அடுத்ததில், அம்முவுக்காக நாலு அப்பளம் பொரிக்க வைத்த...