கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

மாற்றுவழி…

கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 9,694
 

 யாருக்கும் தொந்தரவில்லாமல்தான் அந்த சைக்கிள் மாடிப்படிக் கீழே பழைய சாமான்கள் போட்டு வைக்கும் அறையில் கிடந்தது. வடிவத்தில் மட்டுமே அது…

எதிர்பாராதது

கதைப்பதிவு: November 8, 2017
பார்வையிட்டோர்: 8,983
 

 “”அம்மா, நீ கொஞ்சம் வாயை மூடிண்டு சும்மா இருக்கியா” என்றான் சங்கரன். அவன் குரலில் கோபம் இல்லாவிட்டாலும், கெஞ்சல் இருந்தது…

அழகு

கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 9,205
 

 “அழகுன்னா என்ன..? நீங்க என்ன பதில் சொல்லுவீங்க? நல்லா இருக்கறதுன்னா..? சுந்தரமா இருக்கறதுன்னா..? இல்ல பூவப் போலன்னா..? இல்ல..? பெண்ணைப்போலன்னா..?…

வேகாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 10,786
 

 ‘’ என்னா விசியம்டா பச்சிராசா ?” வெளித்திண்ணையிலிருந்து எழுந்து வந்த அய்யா, நிலைப்படியில் நின்றமானைக்கு முகத்தைமட்டும் வீட்டுக்குள் நீட்டினார். ’நேக்கால்…

பழைய புகைப்படம்

கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 8,121
 

 இப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமரத்தின் கீழ் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து என்னுடைய பாட்டி நிட்டிங் செய்து கொண்டிருந்தாள். கோடை…

பெருமிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 7,723
 

 அண்ணாச்சியின் அட்டகாசம் ஆரம்பித்து விட்டது. காது செவிடாகும்படி இரண்டு கூம்பு ஒலிபெருக்கியைத் தரையில் எதிரெதிர்த் திசையைப் பார்த்த வண்ணம் வைத்து…

சில கேள்விகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2017
பார்வையிட்டோர்: 10,343
 

 அந்த வினாடி மீண்டும் மீண்டும் அவள் நினைவிலே கிளர்ந்தது. அஸ்வினியை ஈரத்துணியாய் முறுக்கிப் போட்டது. டாக்டர் படிப்பையே பாதித்தது. அவள்…

கருப்புக் காப்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 13,401
 

 கண்களில் தூசு பறக்க கடை வாசலில் வந்து நின்றாள் போதுமணி. டீ பட்டறையில் நின்றிருந்த காவேரி, பாய்லருக்குத் தண்ணீர் ஊற்றி…

நான் இன்னும் குழந்தையாம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 27,926
 

 அம்மா கேன்சரில் போனபிறகு என் நலன் பற்றி வீட்டில் யாருக்கும் அக்கறை கிடையாது. பதிலாக, என்னிடமிருந்து எல்லா உதவிகளையும் எதிர்…

வண்ணமும் எண்ணமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 14,191
 

 மாலை நேரமாதலால் நெரிசல் அதிகமாக இருந்தது. நகரத்தின் நுழைவுப் பகுதியில் இந்தச் சந்தை அமைந்திருந்தது. காயிலிருந்து கறி வரை கிடைக்கும்…