கதைத்தொகுப்பு:தினமணி

689 கதைகள் கிடைத்துள்ளன.

காவேரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 15,940

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எனது செருப்பிரண்டையும் கையில் பிடித்துக்கொண்டு, மணப்பரப்பில் காலை வைத்தேன். மாலைச்சூட்டில் காய்ந்திருந்த மணல், அடிப்பாதத்தை வெதுவெதுப்பாய் வருடியது. அது, அடிப்பாதத்தில்...

முத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 17,648

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அம்மா.. நீயும் கூட வாம்மா..” முதுகில் புத்தகப் பையைச் சுமந்தபடி வள்ளி அம்மாவைப் பார்த்து கேட்டாள். அம்மா.. நீயும் கூட...

நண்பன் தங்கராசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 21,025

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்துபாயிலிருந்து சகாதேவன் சென்னை வந்து மூன்று நாட்களாகிவிட்டன. கை நிறையச் சம்பளம் என்றதும் ஜனனியும் அவன் துபாய் செல்ல ஓ.கே....

எல்லைச்சாமி
0 (0)

கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 10,995

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விசுவிசுத்த வேப்ப மரக்காற்று உடம்பை ரம்மியமாய்த் தாலாட்டியது. இருமருங்கிலும் வேப்ப மரங்களும் அதற்கு வாத்திச்சி போல் நடுநாயகமாய் ஆலமரமும், அதன்...

மீட்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2014
பார்வையிட்டோர்: 17,602

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“”முத்தம்மா! பங்களா ஊட்டுப் பெரியம்மா காலமாயிட்டாங்களாம்!”என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனாள் அஞ்சலை. முத்தம்மாவிற்கு மயக்கமே வந்துவிட்டது. இருக்காதா பின்னே!...

வள்ளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2014
பார்வையிட்டோர்: 16,172

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பில் மேற்பார்வையாளர் பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. அங்கன்வாடிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்த விவரங்களைச் சரிபார்க்கும்...

தாயின் மனசு
0 (0)

கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 13,422

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“”கமலா, என்னம்மா அப்படியே ஸ்தம்பிச்சுட்டே?” கேட்டுக்கொண்டே வந்தார் அருணாசலம். அவர் குரல் அதட்டல் கமலாவை சுயநிலைக்கு மீட்டு வந்தது. அவர்...

நான் விற்பனைக்கல்ல…
0 (0)

கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 11,751

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்டிராக்டரின் இரும்புக் கலப்பைகள் என் நிலத்தாயை ஆழ உழுதபோது எனக்கு ஏற்பட்ட வலி, இதுவரை நான் உணராத வலி. அப்படி...

சுழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2014
பார்வையிட்டோர்: 15,350

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எங்கேயாவது கண்ணில் பட்டுவிடுவாரோ என்றிருந்தது. வெளி வேலையாகக் கிளம்புகையில் கண்கள் பரபரவென்று தேடத்தான் செய்கின்றன. அதற்குள்ளேயுமே யாரேனும் வாசலில் சத்தம்...

விடுதலை…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 12,552

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அந்தச் சத்தம் மீண்டும் இவனைச் சங்கடப் படுத்தியது. பெரும்பாலும் நினைவிலேயே இருந்து கொண்டிருக்கும் விஷயம். அனுதினமும் கண்கொண்டு பார்க்கும் விஷயம்....