கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

திருடராய்ப் பார்த்து…

கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 8,770

 குமரனுக்கு காலையிலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவன் அவனது அலுவலக வரிசை முறைப்படி மட்டப்பாறைக்கு மாற்றலாகி பணி புரிந்து கொண்டிருந்தான். காந்தியார்...

அவதாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 12,054

 கே .வரதராஜனுடன் இரு சந்திப்புகள்: சந்திப்பு 1: ”குழந்தைத் திருமண வயசுன்ன என்ன “ எரிச்சலுடன் கேள்வி கேட்ட அவரைப்...

கிழிக்கப்படாத கடிதங்கள்

கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 9,533

 மனைவி நம்பற அளவுக்கு நேர்மையானவனா, நம்பிக்கையானவனா இருக்க முடியலையேங்கற மன உளைச்சல் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. எனக்கும், மனைவி, பிள்ளைகளோடு...

கைமாத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 16,570

 வாசலில் ராமசுப்பு போய்க் கொண்டிருந்தார். ஜன்னல் வழியாகத் தெரிந்தது. அதே சோர்வான நடை. தலை குனிந்தமேனிக்கு. எடுத்து வைக்கும் அடிகள்...

ஐந்து முத்தங்கள்

கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 9,510

 நண்பகலுக்கு நேர் எதிரான நேரம் அது. எங்கும் அமைதி மொழி மட்டுமே பேசியது. அக்கம் பக்கத்தில் ஒரு சின்ன சிறிய...

தவறும் தண்டணையும்

கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 10,207

 “”அப்பாப்பா ப்ளீஸ்பா நா வர்லப்பா. நீங்களும் அம்மாவும் மட்டும் போய்ட்டு வாங்கப்பா” என்று கெஞ்சினாள் பூஜா. “”என்னடா பூஜாகுட்டி இப்படி...

பாசத்தின் முகவரி அப்பா

கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 10,033

 “”நம்ம அப்பா இன்னொரு மேரேஜ் பண்ணிட்டு நம்மை விட்டுட்டுப் போயிருவாரா பாபுண்ணா?” என்று ஏக்கப் பெருமூச்சுடன் தன் கேள்வியைத் தொடுத்தாள்...

அடுக்கு மாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 19,926

 பாயின் மீது புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள் நந்தினி. பக்கத்தில் உள்ள சர்ச்சில் இருந்து மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இரண்டு...

அவள் மட்டும் துணையாக!

கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 14,804

 “”கவிதா, எங்கே போயிருந்தே நீ? மறந்துட்டியா? இன்னைக்கு நம்ம பேரனோட பிறந்த நாள் விழா ஆச்சே! நீ இன்னும் ரெடி...

அடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2015
பார்வையிட்டோர்: 14,268

 பலராமன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு, இப்போது சூரியன் வந்து விட்டான். சுள்ளென்று உறைக்கும் வெய்யிலில் இருந்து தப்பிக்க நிழல் படும்...