கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

தொடரும் பயம்!

கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 10,500

 விடிய விடிய அடைமழை அடித்துக்கொண்டிருந்த ஐப்பசி மாதம் நான்காம் தேதி காலை ஆறு மணி. அழகர்சாமிக்குத் தன் கைபேசி ஒலிக்கும்...

நிறம் மாறும் மனசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 15,112

 “”அய்யா உங்களைப் பார்க்க ஒரு அய்யா வந்திருக்காக… மேனேஜர் அய்யா உங்களை கையோட அழைச்சிட்டு வரச் சொன்னாங்க…” என்ற காமாட்சியின்...

கிரஹப்ரவேசம்!

கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 10,434

 தொலைபேசி தொடர்ந்து தொல்லை கொடுக்க மெல்ல எழுந்த ஜி.பி.கே… இன்று என்ன புதிய தகவல் என்றபடி, விரைந்து தன் காதுடன்...

மொழி

கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 10,608

 நேற்றிலிருந்தே வினிதாவின் மனதில் கலக்கம் குடி கொண்டு விட்டது. அவளின் கணவருக்கு வங்கியில் புரமோஷன் கிடைத்துள்ளது. ஒரு மாதத்திற்குள் டிரான்ஸ்பர்...

அன்பிற்காகத்தான் அப்பா…

கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 10,639

 வருவாய் கோட்டாட்சியர்அலுவலகம். இன்றும் அந்தப் பெயர்ப் பலகையைத் தவறாமல் பார்த்தேன். அந்தப் பெயர்ப் பலகையைத் தாங்கிய அலுவலகத்தினுள் ஒவ்வொரு நாளும்...

மதிப்பிற்குரிய…

கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 8,858

 மதிப்பிற்குரிய சித்தப்பா அவர்களுக்கு, தங்கள் மகன் எழுதிக் கொண்டது. நலம். நலம் அறிய அவா. நிற்க. நீண்ட யோசனைக்குப் பிறகுதான்...

பதியைத் தேடி!

கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 9,707

 “”என்ன மாமா திடீர்னு வந்திருக்கீங்க? எதுனாச்சும் முக்கியமான விஷயமா?” “”ஆமாங்க போன தபா வந்தப்ப நீங்க எழுதுன மண்மேடுங்குற புஸ்தகத்த...

எதிர்கால மாமனார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 13,006

 எனது தூரத்து உறவினரும், எதிர்கால மாமனாருமான சேதுராமன் வந்திருந்தார். அவர் உப்பார்பட்டி எனும் கிராமத்திலிருந்து முதன் முதலாக சென்னை வந்திருக்கிறார்....

ச(த)ன்மானம்

கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,030

 நாளைய நிகழ்ச்சியில் நிகழ்த்தவிருக்கும் நகைச்சுவை உரையினை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்து முடித்திருந்தான் நன்மாறன். இரவு மணி பத்தாகி...

பவுனு பவுனுதான்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 16,493

 கம்பிக் கட்டின் பாரம் செல்லப்பனின் முதுகுத் தண்டை இழுத்துப் பிடித்தது. இரவில்தான் ஊரிலிருந்து திரும்பியிருந்தான். அருகே ஒத்தவாடைதான் அவன் ஊர்....