கதைத்தொகுப்பு: குமுதம்

407 கதைகள் கிடைத்துள்ளன.

திட்டு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,773
 

 ஏங்க, இப்படி திட்டு வாங்கிட்டு அவனிடம் கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு உங்களுக்கு தலையெழுத்தா என்ன..? அரை மணிக்கு முன் நடந்ததுக்குத்தான் அப்பாவிடம்…

வயசு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,515
 

 ஜானகி வெடித்தாள்.. புருஷன் கிரி வற்புறுத்தியும்..! “இந்த வயசுலயா..? இதையா…? நெவர்..? ப்ளீஸ்.. எனக்காடீ.. நோ.. வளர்ந்த பசங்க பார்த்த…

பாசம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,496
 

 ‘’வினோ, பேரன் பேத்திகளைப் பார்க்க அம்மா நாளைக்கு ஊரிலிருந்து வர்றாங்க. ஒரு வாரம் தங்குவாங்க. கொஞ்சம் பக்குவமா நடந்துக்கோ’’ –…

புரிகிறதா – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,354
 

 கிருத்திகா! இன்னிக்கி ஊருக்கு புறப்படுறதுக்கு என் உடைகளையெல்லாம் சூட்கேசுல வச்சுக்கிட்டேன், என்று சொன்னாள் மனோகரி. சரியாகவே நீங்க வைக்கல அண்ணி….

வீடு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,537
 

 கடந்த மூன்று ஆண்டுகளாக, கந்தசாமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த நடராஜன் டிரான்ஸ்பர் காரணமாக வீட்டை காலி செய்து விட்டார்….

நாணயம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,550
 

 சிறுமி ஜெலினாவிடம் பத்து ரூபாய் நோட்டைக் கொடுத்து பக்கத்து கடைக்குச் சென்று வாஷிங் சோப்பும் ஷாம்பும் வாங்கி வரும்படி சொன்னாள்…

குற்றம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,589
 

 “எதிர்வீட்டில் குழந்தையைப் பள்ளிக்குக் கூட்டிப் போக ஆட்டோ ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு மாதம் ரூ.1000 தருகிறார்களாம்’ என்றாள் சோனியா. “சரி,…

மாற்றான் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,203
 

 “பிள்ளை வீட்டுக்காரங்க, நாம எதிர்பார்த்ததைவிட அதிக வசதியானவங்களா இருப்பாங்கன்னு அவுங்க பேச்சிலிருந்து புரிந்தது. பையனோட அப்பா, இருபது கார் வச்சுக்கிட்டு,…

பாரபட்சம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,892
 

 “ஸார் குருவும் மணியும் ஒரே மாதிரி படிக்கிறாங்க. ஆனா குரு பணக்கார வீட்டுப் பையன்ங்கறதால கண்டிக்கிறது இல்ல. மணி ஏழை…

தீபம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 3,726
 

 ஊழலுக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஊர்வலம் செல்வது என்ற முடிவு எடுக்கப்பட்டவுடன் பள்ளிக்கூட தாளாளர் கேஷியரை அழைத்தார்….